பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 தேவார ஒளிதெறிக் கட்டுரை (அப்பா) பார்வை எல்லாமாக்க் திகழ்கின்ருர், பண்கிகழப் பாடி அடிமை பூண்ட பக்கர்களைக் கடாகூகித்து அவர்கள் கண்ணில் கின்ற மணிபோல விளங்குவார். (88) கண்மாயம் (68 (94) அண்ணலார் கிருவலஞ்சுழியிலிருந்து வந்தார்; தமது இடபவாகனத்தில் ஏறிப் புறம்பயம், புகலூர் போனர்; பின்னர், ஆராய்ந்து திருவாரூரே கமது இருப்பாகக் கொள்ளப்புகுந்தார்; என்ன கண் மாயம் செய்கின்ருர் இவர். (34) கதி-புகல் (8ே (95)] உயிர் செல்லும் கதிகளை வைத்தவர் இறைவர். உயிரை இழந்தபின் நமக்குக் கதி இறைவர் அன்றி வேறு யார் உளர் அடையவேண்டிய நற்கதிக்கு வழி காட்டுபவர் இறைவரே; நினைத்து வழிபடுபவர்க்குக் கதி அவரே. பர கதியை அடைய விரும்பின் " ஆளுரா ’’ எனப் போற்று a)JTLJЛГ 5. i. (85) கரு (68 (96)) உலகில் உள்ள உயிர்களுக்கெல்லாம் கரு இறைவர்; நமது உள்ளத்தின் உள்ளே நிற்கின்றது. அக் கரு. அது உலகுக்கு முன்னே தோன்றினது. கருவாய் கின்று வன்மை பூண்டவர் இறைவர். (86) கருனை (68 (97)) (கலைப்பு 3 பார்க்க.) இறைவர் கருணைக் கடல். நம்மைக் கம்முள்ளே ஏன்று கொள்வார். கமது கிருவடியால் இராவணனே ஊன்றினபோது அவன் மிழலையான் அடி வாழ்க’ எனப் போற்றின உடனே அவனே அழுத்தாது விட்டுவிட்டனர். (87) கருத்து-எண்ணம் (68 (98)) நமது எண்ணத்தில் விளங்குகின்ருர் இறைவர். நம் எண்ணங்களை அவர் அறிகின்ருர் ; அவைகளே முன்னறிந்து