பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 தேவார ஒளிநெறிக் கட்டுரை தலம். மறவர், வேடர் கூடிக் குடைத்தவல நதியிற் படிய அவர்தம் பழிதீர அருளிய கலம், பாசத்தை அறுத்துப் பெயர்கள் பத்து உடைய மன்னன (அருச்சுனனை P) முன்னர்க் கூசும்படி யாகச் செ ய்துப் பின்னர் அவனுக்கு அருள்கள் நல்கிய கலம், குற்றங் களைந்த முனிவர்கள் தத்தம் வினை நீங்கிக் தாம் பொலி வடையச் செய்யும் ஒமப்புகை மேலிடுந் தலம். 91. கோட்டாறு :-அழகிய பொழில் சூழ்ந்து அழகு விளங்கும் ஊர். பொழிலில்-குருக்கம், மாதவி கமழும் ; குரவம், சோங்கு நிறையும் : கிளி கோதும் , மலரில் வண்டு கெண்டும் : மனம்iசும் நீர்வயல் சூழ்ந்தது. வண்டல் நிறைவயலில் கெல், ஆலே வளம் பொலிக்கிடும். மங்கைமார் பலர் வாழும் பொன் ர்ை மாட மா ளிகையிற் கொம்பில் துகிற் கொடி யாடும்; மங்கைார் இசைபாடுவர். இத்தலம் சிவபிரானக் கண்டு கண்ணிருகுத்து இசை பாட வல்லார் குடிகொண்ட ஊர் : கொடையில மனத் தார் இல்லாத ஊர் ; மாதர், ஆடவர், பக்கர்கள், சிக்கர் கள் நித்தம் இன்மொழியாற் போற்றிப் பணி யியற்றும் தலம் : கொண்டரெல்லாம் துதிக்குக் கலம் : பழைய அடியார்கள் துதிசெய்யப், பாருளோரும் விண்ணுளோ ரும் கொழக், குழல் மொங்தை ஒலிக்கக் திருவிழா ட பெறும் தலம். திருவிழாவில் கொண்டர்கள் வந்து இறைவனே வியந்து பண் செய்யும் தலம். பூசனைக்காக நீரும் மலரும் வேண்டி யானை மேகத்தைக் குத்திப் பணி செய்து வழிபட்ட கலம். தேவி - வண்டமருங்குழலாள். கோட் டாற்றி ற் பெருமா ன் என்றும் மன் னி, அடிய ார்க் கு அருளுவா ர். கோ ட்டாற் அ) இை po வனே கினைக் து ஏக்க வல்லார் க்கு அல்லல் இல்லை. அவரை நினைந்து ஆதரித்து அன் I |செ ய்து அடிபாவ வல்லவர் பழியும் பற்றும் அறுப்பார். 92. கோட்ர்ே :-குளிர்பூம் பொழில் சூழ்ந்த ஊர் : பொழிலில் நறுமணங் கமழும் : கொன்றை பொன் சொாயும் ; பலாப்பழம், மாம்பழம் நெருங்கும் ; மயில்,