பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82. தலங்கள். தலங்களைப் பற்றிய குறிப்புக்கள் 191

'; o f † ■ 睡 H ■ |H o களும், ருேம் ஆவுழ்கொ ண்டு திருமே பூசிப் பணிந்து M in İi ... - o -- அகழ்பெறு"தலம். 'பாவலர்கள் பாடக்கேட்ட கொடை யாளர்கள் வாழும் பெருஞ்செல்வ நெடுமாடங்கள் விளங் H '; ப.மடைய கலம். உலகம் (பொருள்களின்) - శేక్ష ற்றத்தால் தடுமாறினும் புகழே மிக்கு இழிவிலாத் புலவருக்கு வெய்ய மொழி உரைசெயாதவரு LD ГЩ وفاده துரியார்கள் வாழும் பதி. அமரர்கள் இறைவனைப் ; : . பாற்றிக் கமது அச்சம், இடர் நீங்கப்பெற்ற தலம். -- o 217. வேள் விக் குடி :-தேவியுடன் ப க லி டம் . திருத் துருத்தியில் அமரும் பெருமான் இரவிடம் திரு. வள் விக் குடியில் உறைவர். - * 218. வேற்காடு :-மாம் பொழில் குழும் ஊர் (இது இன்றும் பிரத்தியகம்). சுவாமி-வேத பு ரீ க ர ர் . வேற்காட் டீசரை கினைமின். வேற்காட்டை (ஈறிலா மொழியால்) எழில் கூறினர்க்குக் குற்றம் வராது. வேற் காட்டைச் சிந்தை செய்வோர் உயர்ந்தோர், தெள்ளி யோர், தேவர் (என்னலாம்). வேற்காட்டைச் சொல்ல வல்லவர் பல்லாண்டு வாழ்வ்ர். வேற்காட்டை வணங்கிப் பணிந்தேத்தப் பாவ ம் பாழ்படும். வேற்காட்டைப் பாட்டிற்ை பணிந்தேத்த வல்லுவர் வினையை விரைவில் ஒட்டுவர்; பாடிப் பணிந்தார் சேடர், செல்வராவர். வேறீகாட்டை அன்புடன் வழிபட வினைத்தவர் இறைவ னது கழலைச் சேர்வது கிண்ணம். வேற்காட்டின் மீது மால் (கோவை முதலிய பிரபந்த வகைகள்) செய்து பணிந்தேத்த வல்லவரின் வினை மாயும். வேற்காட்டீசருக்கு மலர், சந்தனம், புகை (குங்குலியம் முதலிய) கொடுத்தவரைத் (நீங்கு) கேடு அணுகாது. (இத்தலத்துக்கு இத்தொண்டுகள் கவனிக்கற்பாலன). வேற்காட்டைத் தரிசித்து நம்பன் கமுகிலப் பேணிச் (சம்பந்தப் பெருமானது) செந்தமிழைப் பாடக் கணமாம். . * 219. வைகல் மாடக்கோயில்:-அன்னம் ைட துயிலும் ஊர். மனங்கொண்ட மலர்ப்பொழில் சூழ்ந்த தலம், மாதர்கள் பயிலும் ஊர். அறிவினர் வாழும் ஊர். முறையோடு எரியோம்புவோர் வாழும் ஊர். மாலை