பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216. முதிவர், பெரியோர் 235 18. முழுதும் இலாகவனே முழுதும் உடையாய் .ே எனப் புகழ் கல். 14. வஞ்ச நெஞ்சனைத், தீயணைப், பாவியை, நீதியிலா கவனப், பஞ்சமா பாதகனைச், சாது’ என்று சிறப்பித்தல்; |இங்கனம் எல்லாம் உயர்த்திப் பாடினலும் கொடுப்பாரிலை, ஆகலால் புகலூர் இறைவனைப் பாடுவீர்களாக, புலவர்களே! வங்களுக்கு உண்ண உணவும், உடுக்கத் துகிலும் இப் பிறப்பிலேயே கிடைக்கும், மறுபிறப்பிற் சிவலோகம் ஆளலாம் எனப் புவவர்களை எச்சரிக்கின்ருர்-சுங்கரர். தாம் யாரையும் முகஸ்துதி கூறுவதில்லை என்றும் கூறுகின்ருர் சங்கரர்.) 216. முநிவர், பெரியோர் (184, 284) (i) பொது 1. முகிவர்களுள்-அருந்தவத்தினர்; குற்றம் அற்ற வர் ; மந்திரம் அறிந்தவர், முழுநீறு பூசியவர்; சனகாதி நால்வர்-போர்த்த நீள் செவியர்-கூறப்பட்டுளர். 2. அருந்தவத்தினரும்,குற்றம் அற்றவரும்,போர்த்த மீள் செவியாளரும் ஆகிய(சனகாதி நால்வரா ம்)அந்தணர்க்கு ஆலின் கிழற்கீழ்ப் பெருமான் அறம் உரைத்தார். 2. முரிவர்கள் வணங்கி ஏத்தப், பெருமான் அவரவர் வேண்டியதை அருள் செய்தார். பெருமான் முகிகள் மு.கியே' என்று அழைக்கப்பட்டுள்ளார் [7–4–3]. ii) சிறப் (1) அகத்தியர் (ii) சிறப்பு காலை; உச்சி, மாலை மூன்று சந்திகளிலும் (இலிங்க). உருவம் அமைத்துப் பூசித்த அகத்தியருக்குப் பொதிய ம8லயில் இருக்கை தந்தார் பெருமான். (2) பரசுராமன் ... " முந் நாற வேதியர்களுடன் முந் நூற்றறுபது வேலி மிலத்தை-அதற்குத் தக்க பொன்மணிக் கலசங்கள் ஏந்தி