பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்-2.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

८FदनTC) தேவார ஒளிநெறி (அப்பர்) தலச்சிறப்பு திருவினர் செல்வ மல்கு விழாவணி மருவினர் வலங்கொள் மறைக்காடு 122–7 அஞ்சும் போதும் துயிலின்றி ஏத்துவார் வஞ்சின்றி வலங் கொள் மறைக்காடு 122-6 *கட்டமாடியும் நான்மறை பாடியும் இட்டமாக இருக்கும் இடமிதே (மறைக்காடு) 122–4 tநிறைமறைக் காடுதன்னில் நீண்டெரி பேந்தன்னை...எலி... அாண்ட ..உலகம் எல்லாம் குறைவறக் கொடுப்பர் 49–8 மண்ணினர் வலங்கொண்டேத்தும் மாமறைக் காடனரே , 33–5 மண்ணினர் வலஞ்செய்ம் மறைக்காடர் 123-1 மலையார்தம் மகளொடுமா தேவன் சேரும் மறைக்காடு 284-6 மறைக்காட்டு மாமணிகாண் 289–4 மறைக்காட்டுறையும் மனளன் 236, 294–2 மறைக்காட்டுறையும் மணிகண்டன் காண் 221–10 மெய்யினர் வலங்கொள் மறைக்காடு 122-5 விண்ணுளார் விரும்பி எதிர்கொள்ளவே மண்ணுளார் வணங்கும் மறைக்காடு 123-10 வழிபாட்டின் சிறப்பு மறைக்காடரைக் காதல் செய்து கருதப்படுமவர் பாதம் எத்தப் பறையும் நம் பாவமே 122–1 188. மாற்பேறு தலவர்ணனை காண்டகு கிருமாற்பேறு 172–1 மந்திபாய் பொழில் குழு மாற்பேறு 173–10 10 Tட நீடுயரும் திருமாற்பேறு 172-9 வண்டுசேர் பொழில் குழ்கிரு மாற்பேறு 172–6 வார்கொள் நன்முரசம் அறையவ்வறை வார்கொள் பைம் பொழில் மாற்பேறு 172-5 தலச்சிறப்பு ஆலத்தார் நிழலில் அறம் நால்வர்க்குக் கோலத்தால் உரை செய்தவன்...மாற்பேறு 172–2

  • மறைக்காடு சப்த விடங்கத் தலங்களுள் ஒன்று. புவனி விடங்கர். ஹம்ஸ்பாத நடனம் (தியாகராஜ மூர்த்தி o

1. இது மாபலிச்சக்கரவர்த்தியின் வரலாறு. மறைவனத் தொரு நாள் மணிச்சுடர் நறுநெய் கவர்மதிக் கருப்பைக்(கு), இருவகை எழெனும் திருவுல கனத்தும் கொடுத்தவன். கல்லாடம், 96 ! இது கிருமாற்பேறுக்கு அருகில் உள்ள கோவிந்தவாடி தகதின மூர்த்தியைக் ಧಿ.