பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்-2.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112. தலங்களும் கலவிசேடங்களும் дЕФТ б5 குற்றமில் மாலுக் காாருள் செய்தவன் - H - 172–2 கிருநாமம் மகிழ்ந்துர்ைத்து அழவலார்களுக்கு... ஆள் சய்தவன் மாற்பேறு 172-7 திருமாற்பேறு கைதொழும் அன்னவர் எமை ஆளுடை யார்களே 172–8 திருமாற்பேறெம் செம்பவளக்குன்று 293 தேவை செய்து தீவினை விழாதே, காதல் செய்து கருத்தினில் நின்ற நன், மாதவர் பயில் மாற்பேறு 172-4 துணிவண்ணச் சுடர் ஆழி கொள்வான் எண்ணி...அர்ச்சித்த . மணிவண்ணற் கருள் செய்தவன் மாற்பேறு 172-3

  • பொருமாற்றின் படைவேண்டி..வழிபடும் கருமாற்

கின்னருள் செய்தவன் 172-1 மாற்பேறு காப்பா மகிழ்ந்தான் சண்டாய் 294–5 மாற்பேறு காப்பாய் மகிழ்ந்தார் போலும் 295-8 வழிபாட்டின் பயன் கச்ச மாவிடம் உண்ட கண்டாஎன வைச்ச மாநிதி யாவர் மாற்பேறரே 173-2 காட்டில் மாடம் ஆடுவாய் காவெனில், வாட்டங் தீர்க்கவும் - வல்லர் மாற்பேறரே 173-6 கூற்றை நீக்கிக் குறைவறுத் தாள்வதோர் மாற்றிலாச் செம் பொன் ஆவர் மாற்பேறரே 173–5 செய்ய பாதம் இரண்டும் நினையவே, வையம் ஆளவும் வைப்பர் மாற்பேறரே 173-7 பண்டை வல்வினை பற்றறுக்கும் வகை உண்டு...திருமாற்பேறு கண்டு கைதொழத் தீருங்கவலையே Hr 172–6 பாத்திரம் சிவமென்று பணிதிரேல், மாத்திரைக்குள் அருளும் மாற்பேறமே 173-3 பொருந்து நோய் பிணிபோகத் துரப்பதோர், மருந்து மாகுவர் மன்னுமாற்பேறரே 173-4 மாற்பேறு அருத்தியால் தொழுவார்க்கில்லை அல்லவே 172–10 மாற்பேறு எலத்தான் தொழுவார்க் கிடர் இல்லையே 172–2 மாற்பேறு கண்டு கைதொழத் தீருங் கவலையே 172-6 மாற்பேறு கைதொழப் போதுமின் வினையாயின போகுமே 172-4

  • {{ ஆங்கவனை எதிர்நோக்கி நின்பூசைக் ககமகிழ்ந்தேம், _ணக்கிஞ் ஞான்று தேங்கமல விழியளித்தேம், பதுமாக்கன் எனும் பெயரிற் றிகழ்வாய், இவ்வூர் பாங்குபெறு திருமாற்பே றெனப்பொலிக, என்றருளிப் பானுகோடி தாங்கு கதிர்த் சுகரிசனப் பெயராழித் தனிப் படையும் உதவி எங்கோன்”-காஞ்சிப்புராணம் திருமாற்பேற்றுப் பட லம்.