பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்-2.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

)y தேவார ஒளிநெறி (அப்டர்نے yنے 55 11. பள்ளி (திருக்) காட்டுப்பள்ளி, கொல்லி அறைப்பள்ளி, (கொல்லி மலைக்கோயில்), சக்கரப்பள்ளி, சிா(ா)ப்பள்ளி, சிவப்பள்ளி, செம்பொன்பள்ளி, தவப்பள்ளி, நனிபள்ளி, பரப்பள்ளி, பொருப்பள்ளி-என்றென்று பகர்வோ ரெல்லாம் பரலோகத் திரிைதாகப் பாலிப் பாரே 284–1 12. மலை அண்னமலை, அத்தமலை (அஸ்தகிரி), உதயகிரி, எமகூடம், கந்தமாதனம், கயிலைமலை, கழுக்குன்றம், காளத்தி, கேதாரம், சையகிரி (குடகுமல்ை), நீலகிரி (திருத்தணி அல்லது இந்திர நீலபருப்பதம்), பருப்பதம் (பூநீசைலம்), பொதியமலை, மகேந்திரமாமலை, மேருமலை, விந்தமாமலை, வேதகிரி -இந்துசேகரன் உறையும் மலைகள் மற்றும் எத்து வோம் இடர்கெட நின்றேத்து வோமே 284–9 13. வாயில் அண்ணல் வாயில், (மதுரை நகர், ஆலவாயில், குடவாயில், குணவாயில், ஞாழல் வாயில், நெடுவாயில், நெய்தல் வாயில், புனவாயில், முல்லைவாயில் -ஆன எல்லாம் புகுவாரைக் கொடு வினைகள் கூடா அன்றே 284-7 14. வீரட்டம் அதிகை வீரட்டானம், கடவூர் வீரட்டானம், கண்டி வீரட் டானம், குறுக்கை வீாட்டம், கோத்திட்டைக்குடி வீரட்டானம், கோவல் வீாட்டம், பறியல் வீாட்டம்,

  1. Y e o nr . " e. Q so 2 284-2 வழுவை (வழுவூர் வீாட்டம் விறகுடி) I)

-இவை கூறி நாவில் நவின்றுரைப்பார்க்கு நனுகச் சென்ருல் நமன்தமரும் சிவன்தமரென் றகல்வர் நன்கே 284-2 117. தலம்-தலத்தின் பிற பெயர்; கோயிற்பெயர் அதிகை - வீரட்டம், வீரட்டானம் 104, 264-2,288-9, 284-2, 809-1 அம்பர் நகர்ப் பெருங்கோயில் 300–3