பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்-2.pdf/398

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178. வழிபாடு (பூஜை, துதி முதலிய) கடஅக பூ நீர் கொண்டு 274-1 பூமாலை புனைந் தேத்திப் புகழ்ந்து பாடி 214–8 பெரும் புலர் காலை யெழுந்து பெறுமலர் கொய்யா வருவேன் 3–8 'பெர்க்க மிக்கவர் பூவும் ருேங் கண்டு, நக்கு நிற்பர் அவர் தம்மை காணியே 203-9 போது தாதொடு கொண்டு புனைந்து...சங்கரன் பாதத்துள் வாதை தீர்க்க என்றேத் 渤. தொழுதுய்ம்மினே 143–5 போது தாழ்ந்து புதுமலர் கொண்டுநீர், மீாது தாழ் சடை வைத்த மனளனர்...பாதம் எத்தப் பறையும் நம் பாவமே 187-6 மண்ணுளார் விண்ணுளாரும் வணங்குவார் பாவம் போக 39-8 மந்திரத்தால் ஏத்தும் 304-6 மந்திர மறைய தோதி...வணங்கி வாழ்த்த 65–5 மறைகலந்த் மந்திரமும் நீரும் கொண்டு வழிபட்டார் 253-2 மார்க்கமொன் றறியார் மதியில்லிகள், பூக்கரத்திற் புரிகிலர் மூடர்கள், பழனத்தான் தாட்கணிந்து தலைவனங் H- கார்களே 148-7 மூக்கே நீ முரலாய்...மங்கை மனளனை 9–4 யாவர்க்கும் பிச்சையிட்டு, நெறிநின்று, அறிவே மிக்கு, மெய்யன்பு புகப்பெய்து, பொய்யை நீக்கி, அடியிணைக்கே சித்தம் வைத்துக் கலங்க்ாதே தொழும் அடியார் 27.4–4. வண்ணன் மலர்கள் அாவி வாழ்த்துவார் வாழ்த்தி எத்தப், பண்ணுலாம் பாடல் கேட்டார் 36-9 வணங்கி மாமலர் கொண் டலர்வைகலும் வணங்குவார் 139-7 வணங்கி வான் மலர்கொண்டடி வைகலும், கணங்கள் போற்றிசைக்கும் 132-6 வரிமுரி பாடி யென்றும் வல்லவா றடைந்து, நெஞ்சே... காலத்தாலே 25-6 வாசத்தால் வணங்க வல்லார் வல்வினை மாயுமன்றே 39–4 வாசமிக் கலர்கள் கொண்டு 61–1 வாமன நினைந்த நெஞ்சம் வாழ்வுற கினைந்த வாறே 37–2 வாயே வாழ்த்து கண்டாய்...பிரான் தன்னை 9–5 வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும், தாழ்த்தச் சென்னியும் தந்த தலைவனை, சூழ்த்த மாமலர் தாவித் துதியாதே, வீழ்த்தவா வினையேன் நெடுங் காலமே 203-7 விண்ட மாமலர் கொண்டு விரைந்துநீர், அண்ட நாயகன் தன்னடி சூழ்மின்கள் 195-1 விரையாரும் மலர் தூவி வணங்குவார் பால் மிக்கானே 275–6 வெளி செய்த வழிபாடு மேவினனை 287-10