பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்-2.pdf/397

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

են-ակ-Ք தேவார ஒளிநெறி (அப்பர்) நறுமா மலர் கொய்து, நீரின் மூழ்கி நாடோறும் சின்கழலே வாழ்த்தித், துறவாத துன்பம் துறந்தேன் நறையணி மலர்கள் நாடொறும் வணங்கு வேனே நாடொறும் ஏல மாமல ரோடிலை கொண்டு...கொட்டிட்டை சேர்மினே யுளத் H H ஆ தடைததாா நித்தலும் எம்பிரானுடைய கோயில் புக்கு...அலரு நில்லே நெஞ்சே நீ நினையாய்...நின்மலனை பட்டம் இண்டை யவைகொடு பத்தர்கள் சிட்டன.கி யென்று சிங்தை செய்ய பத்தர் பலர் நீர் மூழ்கிப் பலகாலும் பணிந்தேத்த பரஞ்சுடரே என்றென்று பரவிநாளும் கருதிமிகத் தொழும் அடியாா பரவி நாளும் நைந்துருகி, வஞ்சகமற்று, அன்பு கூர்ந்து, முப்பொழுதும் பூநீர் கொண்டு, வைகல் மறவாது வாழ்த்தி ஏத்திக் நாவால் நன்று நறுமலர்ச் சேவடி ஒவா தேத்தி == திக், காதன்மையால் தொழும் (அடியார்) பரவு கொப்புளித்த பாடல் பண்ணுடன் பத்தர் எத்த பன்மலர்ப் பாகமுற்ற அடுத்திலேன் பாச மொன்றிலராய்...வாசநாண்மலர் கொண்டு பாராழி வட்டத்தார் பாவி யிட்ட பன்மலரும் நறும் புகையும் பரந்து தோன்றும் பிரமனேடு மாலவனும் இந்திரனும் மந்திரத்தால் ஏத்தும் புக்கணைந்து புரிந்தலர் இட்டிலர் புகழ்ந்து பாடி புலர்ந்த கால் பூவும் நீருங் கொண்டடி போற்ற மாட்டா புலரும்போதும்...பொற்சுடர் மலரும் போதுகளாற் பணிய புலனைந்தும் அகத்தடக்கிப் புலம்பி நோக்கிக் கருத்தினல் தொழும் அடியார் பூக்கள் கொண்டவன் பொன்னடி போற்றினல், காப்பர் நம்மைக் கறைமிடற் றண்ணலே பூக் கையால் அட்டிப் போற்றி என்தை...ஆக்கை பூக் கைக் கொண்டான் பொன்னடி போற்றிலார்... காக்கைக்கே யிரையாகிக் கழிவரே பூசை செயும் முறை : (1) தூய காவிரியில் நன்னிர் கொண்டு -f(2) இருக்கொடு ஒதி ஆட்டி (3) குங்குமக் குழம்பு சாத்தி (4) இண்டை கொண்டு (5) ஏற நோக்கி (6) ஈசனைக்...கண்டு 260–5 60–1 182–2 144-4 244-3 162-8 13–9 274-8 274-1 24-9 69–5 127-1 231–6 304-6 208–1 244–3 70–2 140–6 274-5 155-3 203-5