பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்-2.pdf/413

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

శ్రీPO F தேவார ஒளிநெறி (அப்பர்) குறுக்கை தீர்த்தமாம் அட்டமி.முன் சீருடை எழுநாளும், கூத்தராய் வீதி போந்தார் குறுக்கை வீரட்டனரே கோடிகா கொடியணி விழவ தோவாக் கோடிகா உடைய கோவே கோவிலி 11 IT விழவி னேசை ஒலியருத் தண்பொழில் பழம்பதி, அழல் கையான் அமரும் திருக்கோளிலி திருப்புத்துர் ■ விருப்போ டென்றும் தேராரும் நெடுவீதித் திருப்புத்தார் பைஞ்ஜீலி தேருலாம் பொழில் சூழ்ந்த பைஞ்ஞீலி மறைக்காடு திருவினர் செல்வ மல்கு விழாவணி, மருவினர் வலங்கொள் மறைக்காடு 8. விழாவும் சிவனும் விழவனை வீாட்டம் மேவினனை விழவொலியும் வேள் ஒலியும் ஆளுன் கண்டாய் 184. வினுக்கள், வினுவிடைகள் 1. வினுக்கள் முடிபத் துடையான் தனைக், கனிய ஊன்றிய காரணம் என்கொலோ, இனியனய் நின்ற இன்னம்பர் ஈசனே வெண் திங்களைப் பாம்புடன் என்னுக்கோ உடன் வைத்திட் டிருப்பதே 2. விவிைடை அமரர்க் கமரர் யார்? திருவாஞ்சியம் தங்குவார் நம் அமார்க் கமரரே உணர்வார்கள் எவர்? அஞ்சடை யானவன் பாதமே உணர்ந்த உள்ளத்தவர் உணர்வார்களே தா 50-2 51-2 170-4 289-2 154-9 122-7 242–6 252–10 134–10 159–1 180–4 210–20