பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவார ஒளிநெறி (அப்பர்) அடைபவர் இடர்கள் சீர்க்கும் ஆவடுதுறையனர்... அடைவார்தங்கள் பற்றவன் காண் அடைவார்தம் பாவம் போக்கக் கற்றவனை... அண்ணியங் காவனத்துடையான் அடியார்களை அணவன் காண் அன்பு செய்யும் அடியர்க்கே அக்தனே கமை ஆளுடையாயெனும் பக்தர்கட் கன்பர் பாலைத்துறையரே... அமார் கோவினுக் கன்புடைத் தொண்டர்கள் அமரலோகம தாளுடையார்களே... அமருலகம் தம் அடைந்தார்க் காட்சிபோலும் அமுதின் அமுதே என்று தம்மானைத் தத்துவத் தடியார்தொழும் எம்மானை -- அாவம் பைம்பூண் தோளலால் துணையுமில்லை அருத்தனர் அடியா ைஅறிவாே அருமந்த நன்மையெலாம் அடியார்க் வேர் அலஞ்சுழிக்கும் மன்னகம் தன்ன்ை அழல் நம்மை நீக்குவிக்கும் அரையனுக்கும் அமருலகம் ஆள்விக்கும் அம்மான் ." அள்ளுறி எம்பெருமான் என்பார்க்கென்றும் திருவின்ற திருவாலம் பொழிலான அளக்கும் கன்னடியார் மனத்தன்பினை அளக்கும் நெறியினன் அன்பர்கள் தம்மனத் தாய்ந்து கொள் வான் அற்றவர்க் கன்பர் போலும் அற்ருர்க் கருள்செய்யும் ஐயாறன் அற்ருர்க்கும் அலங்தார்க்கும் அருள்செய்வானை அறுத்தானை அடியார்தம் அருகோய் பாவம் அன்பர்கள் தம்மனத்தாய்ந்து கொள் வான் விளக்கும். 56-7 277-6 273-4 135–1 176–4 164-5 177–10 295-9 211-4 40–7 114-7 296–7 306-6 306–4 299-8 134-6 85-3 56–3 250-6 214-2 267–10 விண்ணவர்கோன் 85-8 அன்பர் தங்கள் இடாவை கெடவுகின்ருர் அன்பனே அானேயென் றாற்றுவார்க்கு இன்பனகும் எறும்பியூர் ஈசனே அன்புடைத் தொண்டர்க்கு அமுகருக்கி இன்னல் களைவன...இணையடியே அன்புடையார்க் கெளிமையதாய் அன்னம் ஒப்பர் அலந்தடைக் கார்க்கெலாம் ஆதரிக்கும் அடியவர்கட் கன்பே என்றும் விளைவான ஆர்வத்தால் அடி அமார் பாவ வைத்தார் ஆராத இன்னமுதை அடியார் சங்கட்கு ஆாேனுந் தன்னடியார்க் கன்பன் கண்டாய் 35-7 187-8 100-1 311-7 174–9 280–3 227-7 293–1 252-7