பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. அடியார் - கிலே - கன்மை - செய்கை ஆரேனும் தள்னடைந்தார் தம்மை எல்லாம் ஆட்கொள்ளவல்ல எம் ஈசனர் ஆளான அடியவர்கட் கன்பன் தன்னை இடர்களைங்"தருள்வர் போலும் இந்திரத்தை இனிதாக ஈந்தார் போலும் இருக்குவாய்மொழியால் தனை எத்துவார் சுருக்குவார்தியர் இருளறுத்து நின்றீசன் என்பார்க்கெலாம் அருள்கொடுத்திடும் ஆனைக்கா அண்ணலே இவ் வையகத்தே தொழுவார்க் கிாங்கி இருந்தருள்செய் பாதிரிப்புலியூர்க் தீவண்ணன் ன்னடியார்க் கின்பம் விளைப்பான் கண்டாய் உகப்பவர் உச்சி உள்ளான் உத்தமர்க்கு ஞானச்சுடாாய் ஈடுவே உதிப்பன. ஐயாறன் அடித்தலமே T உய்த்தவன்காண் உயர்ககிக்கே உள்கிளுரை உய்வாாய் உள்குவார்கட் குவகைகள் பலவுஞ்செய்து உரிய பல தொழில்செய்யும் அடியார்தங்கட் குலகமெலாம் முழுதளிக்கும் உலப்பிலான உவகையோ டின்னருள்கள் செய்தான் கண்டாய் உழைத்தும் துள்ளியும் உள்ளத்துளே உரு, இழைத்தும் எந்தைபியா னென்றி சாப்பகல் அழைக்கும் அன்பின ராய அடியவர் பிழைப்பு நீக்குவர் பேரெயி லாளரே உள்குவார் உள்ளத்தை ஒடுக்கிக் கொண்டார் உள்ளங் காவாதே தம்கினைய கிற்பார் பாவங் தாப்பர் உள்ளுவார் வினைதீர்க்கும் என்றுாைப்பர் உலகெல்லாம் உற்றவர்தம் உறுநோய் களைபவர் உறுதுணை யாவர் போலும் உன் அன்பர் சிங்தை சேர்ந்தாய் உன்பால் அன்பு கலந்தார் மனங்க வரும் காதலானே எங்கள் அருவினை அகல நல்கும் அண்ணல் எத்தனையும் பத்தர் பத்திக் குளைவானை எங்தை எம்பிாானே யென்றென் றுள் குவார் ம ள்ளத்தென்றும், சிந்தையும் சிவமுமாவார் 註 எம்பிரான் எம்மை ஆளும் இறைவனே என்று தம்மை கம்புவார்க் கன்பர்போலும் எம்மான் ஈசன் எங்தை எனப்பன் என்பார்கட் கம்மான் எம்மான் என்ற வாாமதாம் அடியார்க்கு வாரமாகி எவ்விடத்தும் யேல்லா தில்லையென்று தலையாாக் கும்பிடுவார் தன்மையானே என்பாகும் அடியார் தங்கள் அம்மானை து"

}()7–4|| 2}{()-l

72-4 241-8 129-6 144-8 94-8 236-5 4-5 92-14 265–8 58–5 297-9 252–5 129–8 309-10 230–5 12-9 1(;(}). 56-3 96–2 260-8 44-6 280-3 32-8 66-4 21-6 299–4, 275–8 259-7