பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உ.அ தேவார ஒளிநெறி (அப்பர்) என்பொன் ஈசன் இறைவன் என்றுள்குவார்க்(கு) அன்பனயிடும் ஆனைக்கா அண்ணலே 144-3 எசற்று மனமுருகும் அடியார் தங்கட் கன்பன் காண் 298–3 ஏத்தினர் பாவம் கழித்தனர் 17-4. எத் துவார் இடர்கள் தீர்ப்பார் 22-8; 24–4, 9 எத்துவார் இடர்கள் ரே இன்பங்கள் கொடுப்பர் போலும் 56-10 ஐவகையால் நினைவார்பால் அமர்ந்து தோன்றும் 231-3 ஒழித்திடுமே உள்குவார் உள்ளத்துள்ள உறுபிணியும் செறு பகையும் 217-6 ஒகிவாய் உலகம் எத்த உகந்து தாம் அருள்கள் செய்வார் 37–9 கட்டு நீத்தவர்க் கின்னருளே செயும் சிட்டர் 198–1 கடிவானை அடியார்கள் தயாமெல்லாம் 301-7 கடுநாகம் சாராமே காப்பான் 224-4 கண்டலா கருளுமில்லை கலந்தபின் பிரிவதில்லை 40–4 கண்டளவிற் களிகூர்வார்க் கெளியான்தன்னை 292-9 கண்டார் மனம் மேவிய பிரிதியான 207-5 கமையினை உடையாாகிக் கழலடி பாவுவார்க்கு உமையொரு பாகர்போலும் 45-5 கமையெலாம் உடையாாகிக் கழலடி பர வுக் கொண்டர்க் கமைவிலா அருள் கொடுப்பார் 40–9 காவிலா மனத்தாாகிக் கைதொழுவார்கட்கு என்றும் இன்னருள் செய்யும் எங்தை 58-3 கருத்துடையர் கிருத்த ராய்க் காண்பார் முன்னே 222-7 கருதுவார் தங்களுக்கு வானலா தருளுமில்லை 40-1 காையா நினைந்தருகிக் கண்ணிர் மல்கிக் காதலித்து நின் கழலே எத்தும் அன்பர்க்கு அாையா 260-8 கலந்தார்தம் மனத்தென்றும் காதலான 233–5 கலந்தார் தமக்கன்பனை i{59–3 கலந்துலக் கலந்துபாடும் அற்றவர்க் கன்பர்போலும் 56-3 கழலடிதொழுது, கைகளால் தாமலர் காவியின்று அழுமவர்க் கன்பன் ஆனைக்கா அண்ணலே 144-7 கழற்கு அங்கை பன்மலர் கொண்டு காதல் கனற்ற கின்ருன் 4-7 கள்ளங் தீர்ப்பார் 29-3 கற்பகமாய் அடியார்கட் சுருள்செய்வானே 259–1 கற்றவர்க்கோர் கற்பகமாய் நின்ருய் நீயே 251-6. கற்றவர்கள் ஏதங் களைவார் போலும் 302-7 கற்ருர் இடும்பை களைவாய் போற்றி 218–1 கற்ருேர்கள் உற்ருேருங் காதலான 297-8 காசினைக் கனலை என்றும் கருத்தினில் வைத்தவர்க்கு மாசினைத் தீர்ப்பர் போலும் 38-9