பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. அடியார் - கிலே - தன்மை - செய்கை ப்_சின், காண்டலும் எளியன் அடியார்கட்கு 14}|-M, காதல் செய்யில் குருடர்க்கு முன்னேகுடிகொண்டிருப்பன... மலாடியே 108-2 காதலாம் அடியார்க் கென்றும் குணங்களைக் கொடுப்பர் 49-9 கீதத்தை மிகப்பாடும் அடியார்க் கென்றும் கேடிலா வானுலகம் கொடுத்த நாளோ 24.7–8 குழுவினர் தொழுதெழும் அடியர்மேல் வினைதழுவினகழுவுவர் 10-5 குழைவார் சிங்தை புக்கிருந்து போகாத புனிதன் 292–2 குறைந்தடைந்தார் மேவலான 263-7 குறைந்தடைந்து தன்திறமே கொண்டார்க்கென்றும் பற்றவனை 282-8 குறையாத உைைகக் கண்ணிர் ஆருத ஆனந்தத் தடியார் செய்த அனசாரம் பொறுத்தருளி அவர்மே லென்றும் கிருத பெருமானை 293-5 கடம்பித் தொழுவார்தம் குற்றேவலைக் குறிக்கொண் டிருக்கும் குழகா 218-4 கூரிய குணத்தார் குறிகின்றவன் 131-3 கைதொழுது காமேத்திக் காணும் அடி 219-3 கொடித்தா மாைக்காஉே நாடுந்தொண்டர் # குற்றேவல்தாம் மகிழ்ந்த குழகர் போலும் 234-1 சகமலா தடிமையில்லை 40–1, 8 சானென் றிருப்பார்கட் கன்பர்தாமே 291-2 சலங்கெடுத்துக் கயாமூல தன்மமென்னும் நலம்கொடுக்கும் நம்பி 233-6 சிட்டாாய் அருள்கள் செய்ங்ார் 41-2 சிந்தனை கிருத்தும்...உடையார் 124-2 சிங்தாத சித்தத்தார்க்குச் சிவனவன்காண் 278-9 சிவனே எம்பெருமான் என்றிருப்பார்க் கென்றும் ான்ருகும் நம்பியை 283-9 சீாவை பாவி யேத்திச் சென்றடி வணங்குவார்க்கு போருள் அருளிச்செய்வார் 48-9 சுருதங்களால் துதித்துக் தாாோட்டித் தோத்திரங்கள் பல சொல்வித் தளபங்காட்டிக் கருதுங்கொல் எம்பெருமான் செய்குற்றேவல் என்பார்க்கு வேண்டும் வாங்கொடுத்து விகிர்தங்களா கடப்பர் 248-8 சுரும்பமருங் குழல்மடவார் கடைக்கண் நோக்கில் துளங்காத சிங்தையாாய்த் துறக்கோருள்ளப் பெரும்பயனை 214.7 சுழலார் துயர்வெயிற் சுட்டிடும் போகடித்தொண்டர் துன்னும் நிழலாவன...அடித்தலமே 92-19 செல்லாத செந்நெறிக்கே செல்விப்பானை 224–3