பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இது () தேவார ஒளிநெறி (அப்பர்) கதிர் மாமணித் தேசனைப் புகழார் சிலர் தெண்ணர்கள்... 206-1 காலைசென்று கலந்து நீர் மூழ்கிலென் வேலைதோறும் விதிவழி நிற்கிலென் ஆலைவேள்வி அடைந்த்து வேட்கிலென் எல ஈசன் என்பார்க்கன்றி யில்லையே 212-5 கானகாடு கலந்து திரியிலென் ஈன மின்றி யிருந்த வஞ் செய்யிலென் ஊனை உண்டல் ஒழிந்து வான் நோக்கிலென் ஞானன் என்பவர்க்கன்றி நன்கில்லையே 212-6 குறிகளும் அடையாளமுங் கோயிலும் நெறிகளும் அவர் நின்றதோர் நேர்மையும் அறிய ஆயிரம் ஆாணம் ஒதிலும் பொறியி லீர்மனம் என்கொல் புகாததே 203-6 கூட வேடத்த சாகிக் குழுவிலென், வாடியூனை வருத்திக் சிரியிலென், ஆடல் வேடத்தின் அம்பலக் கூத்தனப், பாடலாளர்க்கல்லாற் பயன் o இல்லையே 212.7 கெடுவதிம் மனிதர் வாழ்க்கை காண்டொறுங் கேதுகின்றேன். 52-1 கோடி சீர்த்தம் கலந்து குளித்தவை ஆடினலும் அானுக் கன்பில்லையேல் ஒடும் நீரினை ஒட்டைக் குடத்தட்டி ' மூடி வைத்திட்ட மூர்க்கனே டொக்குமே 212-9 கோனைக் காவிக் குளிர்க்க மன்த்தசாய்த் தேனேக் காவியுண்ணுர் சில தெண்னர்கள் 144-1 சலவார்கள் தமக்குடல் சீவனைச் சிவனைச் சிந்தியார்களே 213-6 செத்துச் செத்துப் பிறப்பதே கேவென்று பத்திசெய் மனப் பாறைகட் கே லுமோ அத்த னென்றா யோகி பிாமனும் துக்கியஞ்செய நின்றாற் சோசியே 213-2 தாயினும் நல்ல சங்க லுக் கன்பர் ஆய உள்ள க் ծ (էՐ Ֆ(Ե ங் தப்பெருர் பேயர் பேய்முலே யுண்டுயிர் ப்ோக்கிய மாயன் மாயத் துப் பட்ட மனத்தாே 213-9 கடலை வாழ்வு கொண்டென் செய்கிர் நாணிலிர் சுடலை சேர்வது சொற் பிரமாணமே கடலி னஞ்சமு துண்டவர் கைவிட்டால் உடலினர் கிடங் ஆார்முனி பண்டமே 203-4 நன்று நோற்கிலென் பட்டினி யாகிலென் குன்ற மேறி இருக்தவஞ் செய்யிலென் சென்று நீரிற் குளித்துத் திரியிலென் என்றும் ஈசன் என்பார்க்கன்றி யில்லையே 212-8