பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24. உபதேசம் அ டசின் . முக்கப் பாம்பேபோற் சிந்தி நெஞ்சே வெள்ளேற்ருன் .ன் சமரைக் கண்டபோது, வடமூக்க மாமுகிவர் ப்ோலச் சென்று 300-8 wரும்பியூறு விடேல் மடநெஞ்சமே 187–1 .ெ மத்துகப் புலன்கள் ஐந்தும் வேண்டிற்று வேண்டு நெஞ்சே 45–10 வேட்காங் கைகொழு திட்டமாகி இருமடநெஞ்சமே 155-7 வேண்டிற்று வேண்டு நெஞ்சே...வெறுத்து கப் புலன்கள்...மறுத்துக ஆர்வச் செற்ற குரோதங்களான மாய45-10 வைத்தபொருள் நமக்காமென்று சொல்வி மனத் தடைத்து ச் சித்தம் ஒருக்கிச் சிவாயநம என்றிருக்கினல்லால், ஆத்தன் அருள்பெறலாமோ அறிவிலாப் பேதை நெஞ்சே 94-5 வைய்ம் தன்னில் கள்ளக்கடலில் அழுந்தி வாளா நலஞ்சுழியா எழுநெஞ்சே.இன்பம் வேண்டில் கம்ப்ன்தன் அடியினைக்கே நவில்வாய் 306–3, (3) உலகினர் பொருட்டு வருந்துதல்-உலகினருக்கு மெய்ந்நெறி காட்டும் உபதேசம் அரக்கன் வல்லாட் டாங்கொழித் தாாருள் பெருக்கச் செய்த பிரான் பெருந் தன்மையை அருத்தி செய்கறியப் பெறுகின்றிலர் கருத்திலாக் கயவக் கனத்தோர்களே i H. அருக்கன் பாதம் வணங்குவர் அந்தியில் அருக்கனவான் அானுரு அல்லனே இருக்கு நான்மறை பீசனையே தொழும் கருத்தினை கினையார் கல் மனவாே 21 - ஆளாகார், ஆளானாை அடைந்து ய்யார் மீளா ஆட்செய்து மெய்ம்மையுள் நிற்கிலார் தோளாத சுரையோ கொழும்பர் செவி வாளா மாய்ந்து மண்ணுகிக கழிவரே 203-3 இமையோர்கள் பணிகண்டு தேறுவாலர் திவினையாளர்கள் 148-8 எரிபெருக்குவர் அவ்வெளி ஈசன, துருவருக்கம தாவ துணர்கிலார் அரி அயற்கரியானை அயர்த்தப்போய் 。霄 # __ o நரி கிருத்தம தாகுவர் சாடரே 21:3-7 ஐயனே அறியார் சிலர் ஆகர்கள் ..பழனன்பால் பொய்யர் காலங்கள் போக்கிடு வார்களே --- 1483-2 கங்கை யாடிலென் காவிரி யாடிலென் கொங்குதண் குமரித்துறை யாடிலென் ஒங்கு மாகடல் ஒதநீ ராடிலென் எங்கும் ஈசன் எஞதவர்க் கில்லேயே 212-2