பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவார ஒளிநெறி (அப்பர்) விலையிலி சாந்த மென்று வெறிநீறு பூசி: சாங்கமென நீறணிந்தான் –296,10 சாக்தம் வெண்ணிறெனப் பூசி -சம்பந்தர் 2-120-1 9-1. தலைமாலை தலைக்கணிந்து : f தலைக்குத் தலைமாலை அணிந்ததென்னே -சுந்தார் 4-1 .தலையாலே பலிதேரும் தலைவன் : i גל - தலைசேர் பலியன் so -சம்பந்தர் 2-22-6 o சிாமேந்தி பலிதிரிவோன் --பெரிய திருமொழி (59–1 9-3. சிவன் எம்மிறை : o சிவன் எம்மிறை -சம்பந்தர் 11-5 9-4. வாக்கே நோக்கிய மங்கை மணுளன் (நோக்கிய - விரும்பிய): அருச்சனை பாட்டே ஆகும் -பெரியபுரா தடுத்தாட். 70 9-10. உற்றர் ஆருளரோ உயிர் கொண்டு போம் பொழுது குற்றலத்துறை கூத்தனல்லால்: சிவனவன் அ போதைக் கஞ்சல் என்னும் ஆரூானே -119-1 அக்காலக்கிற் புரக்கும் வேந்தன் -சம்பந்தர் 1-97-8 அக்காலத்துக் குறவார்தான் பெருமாளே -திருப்புகழ். 1120 உம்முறை யான்வேண்டேன்...குநீருலத் - தமர்ந்துறையும் கூத்தா -திருவாசகம் 39-3 .குற்றலத்துறை கூத்த்ன்: 294-1 பார்க்க גל 9-11. இறுமாந் திருப்பன் கொலோ ஈசன் பல்கணத் தெண்ணப்பட்டு: வேலிறையோன் பரிவாம் எனும் பதமேவலேயே புரிவாய் மனனே -கங். அ.து. 37 10-1. மழலை வீணையர் : மழலை வீணையர் -சம்பந்தர் 2-106-9 10-5. மங்கையைக் கெழவின யோகினர் : ஒருத்திபால் பொருத்திவைத் துடம்புவிட்டு யோகியாய் இருக்தி -சம்பந்தர் 298-4 கல்ல போகத்தன் யோகத்தையே புரிந்தானே , 3-125-7 மங்கையோடிருந்தே யோ তে செய்வானை

  1. --திருவிசைப்பா 13-11 கேரிழையைக் கலந்திருக்தே புலன்கள்

ஐந்தும் வென்முனை — 263-3 10-8. கிடந்தபாம் பருகுகண் டரிவை பேதுற: நாகத்தை கங்கை அஞ்ச — 53-2 :கிடந்தபாம் பவளையோர் மயிலென் றையுற לל கங்கையை மஞ்ஞை என்று வேகத்தைத் தவிர நாகம்-58-2 10-9. கிறிபட உழிதர்வர் : 27.4 பார்க்க. கிறிபட கடந்து -சம்பந்தர் 3-92