பக்கம்:தேவார ஒளிநெறி-சம்பந்தர்-1.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 16. ஆற்றுப் படைகள் கி. - கனேகொள் இருமல் ಅಹಿತಿ கம்ப தாளி குன்மமும் இனைய பலவு மூப்பினுே டெய்தி வந்து கலியா முன் கோவலூர்...வீரட்டrனஞ் சேர்துமே - 4 குறிகொ ளாழி rெஞ்சமே.கூறை துவரிட்டார்கள்...அமணர் சொல் அவத்தமாவ தறித்யேல்...கோவலூர்... வீரட்ட்ானஞ் சேர்துமே 10 கேடு மூப்புச் சாக்காடு கெழுமி வந்து காடொறும் ஆடு போல கரைகளாய் யாக்கை போக்கு...கோவலூர். வீரட்டானஞ் சேர்துமே படைகொள் கூற்றம் வந்துமெய்ப் பாசம்விட்ட போதின்கண் இடைகொள்வா ரெமக்கிலை யெழுக போது கெஞ்சமே... கோவலூர்...விரட்டானஞ் சேர்துமே - 1 தவங்கருதுவோர் ஆற்றுப்படை அல்லது கடிந்தை ஆற்றுப்படை (ல்) இறையூண் துகளோ டிடுக்க ணெய்தி யிழிப்பாய வாழ்க்கை யொழியத்தவம்...கருதி நின்றிரெல்லாம்...கடந்தைத் தடங்கோயில் சேர் தாங்கானே மாடம் தொழுமின்களே - 7 ஊன்றும் பிணிபிறவி கேடென்றிவை யுடைத்தாய வாழ்க்கை யொழியத் தவம்... மான்று மனங்கருதி கின்றீரெல்லாம் மனந்திரிந்து மண்ணில் மயங்காது நீர் கடந்தை...துாங்கானே மாடம் தொழுமின்களே 4 ஒடுங்கும் பிணிபிறவி கேடென்றிவை யுடைத்தாய வாழ்க்கை யொழியத் தவம் அடங்கும் இடங்கருதி கின்றீரெல்லாம் அடிகள் அடிநிழற்கீ ழாளாம் வண்ணம்...கடந்தை... தூங்கானே மாடம் தொழுமின்களே - 1 சாங்ாளும் வாழ்நாளும் தோற்றமிவை சலிப்பாய வாழ்க்கை யொழியத்தவம் ஆமா றறியா தலமந்துநீ ரயர்ந்துங் குற்ைவில்லை...கட்ங்தை...துங்கானே மாடம் தொழுமின்களே.ப. நோயும் பிணியும் அருங்துயரமு நகருடைய வாழ்க்கை - யொழியத் தவம் வாயு மனங்கருதி கின்றி ரெல்லாம்... - கடந்தை...துரங்கானே மாடம் தொழுமின்களே -9 பகடுர் பசி கலிய நோய்வருதலாற் பழிப்பாய வாழ்க்கை யொழியத் தவம்...கடந்தை...துாங்கானே மாடம் தொழுமின்களே - 10, பல்வீழ்ந்து காத்தளர்ந்து மெய்யில் வாடிப் பழிப்பாய - *. வாழ்க்கை யொழியத் தவம் இல்கு மிடங் கருதி நின்றி ரெல்லாம் இறையே பிரியா தெழுந்து போதும்...கடங்தை ...துரங்கானே மாடம் தொழுமின்களே : -8