பக்கம்:தேவார ஒளிநெறி-சம்பந்தர்-1.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தி8 1. 17. ஆறுகள் பிறவியால் வருவன G.೧; ஆதலாற் பெரிய இன்பத் துறவியார்க் கல்லது துன்பங் காதெனத் தூங்கினயே... அறவனு ரூர் தொழு துய்யலா மையல்கொண் டஞ்சல் நெஞ்சே : 17. ஆறுகள் (சிவபிரான் சடையிற் சூடுவன என்பதன் கீழும் ப்ார்க்க ] ஆறு 33-6, 231-2, 233-3, 247-4, 264-7, 372-7, 384-11 நதி 208:10, ஒடுகதி : 223-5, 244-1, 99-2, *337-5, நதியம் 306-2 -

  • குடைந்து...அலேநதிய ஆல்லது ' குடைத்தலே கதி ' என்பதே

பெயரோ-விளங்கவில்லை. அரிசில் ஆற் அரிசில் 42-5, 239 அரிசில் அலைகொண்டு பொன்னும் மணியும் பொரு..கரை - 199–1 அரிசிலம் பொரு புனல் 277-1 அலைமல்கும் அரிசில் 112-8 எழில் திகழ் திரைபொரு புனலரிசில் 125-3 ச்ெங்கய்ல் பர்ப்புன லரிசில் 254.4 செம்பொன்மா மணிகொழித் தெழுதிரை வருபுனல் அரிசில் 351-11 தழையார்மாவின் தாழ்கனியுக்தித் தண்ணரிசில் புடைசூழ்ந்து - 42–7 திரைபொரு புனலரிசில் 125-8 தெண்டிர்ைப் பூம்புன லரிசில் 254–2 தெள்ளிவரு நீரரிசில் 199-6 பெருசில நீலமணி பீலியோ டேலமும் பெருக தங்தும் அரிசில் 351-8 பொங்குமா புண்ல் பரந்தரிசில் 351-7 மடக்கொடி யவர்கள் வருபுனலாட வந்திழி அரிசில் 41-8 மல்கு தண்டுறை அரிசில் 239–1 மாறில்ா வண்புனல் அரிசில் 25:1-7