பக்கம்:தேவார ஒளிநெறி-சம்பந்தர்-1.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51. கங்கையும் உமையும் சிவனும் பன்றிவெண் கொம்பொன்று பூண்டு 42-1 பாதமொன்ருல் உதைத்து 118-6 பின்றயொன் றுடையான் 87-8, 198-6 *i. புன்சடையொன்றினை வாங்கி...வீழ்தரு கங்கை கரந்தார் 39-8. பெற்றமொன் றுயர்த்தவன் 231-11 பெற்ருென் றேறி வருவார் 216-8 பொருசிலை யொன்றுடையாரும் 205-6 பொருவிடை யொன்றுகங் தேறினுைம் 265-6 மணியார் மிடருென் றுடையான் 37-6 மலரோன்றன் சிரமொன்றை யறுத்தவர் 36-7 மழுவாள் வலனென் றேந்தி 216-2 மழுவொன் றுடை(யாய்) யீர் 190-1, 192.2, 195-1 மழுவொன் றேந்தி 72-1, 216-3 மறையோன் தலை யொன்றினையும் சேதி 818-6 விடைமேற் கொடியொன் றுடையார் 68-1 விடையார் நடை யொன்றுடையார் 198-5 விடையொன் றுடையான் 74.4, 199-6 விடையொன் றேறி 69.4 வெள்ளே ருென்றுடையானே 98-1 51. கங்கையும் உமையும் சிவனும் (சிவபிரான் சூடுவன என்னும் தலைப்பின்கீழ்க் கங்கை பார்க்க! அலைவளர் தண்புனல் வார்சடை மேல் அடக்கி யொருபாகம் மலைவளர் காதலிபாட ஆடிமயக்கா வருமாட்சி... --- தலைவர் செயுஞ் செயலே 859-3 அலைவளர் தண்மதியோ டயலேயடக்கி-உமை - முலைவளர் பாகம் முயங்கவல்ல முதல்வன் 28-1 அன்னமன்னங் கடைச் சாயலா ளோடழ கெய்தவே மின்னே யன்ன சடைக் கங்கையாள் மேவிய காரணம் ...அடிகள் செய்கின்றதோர் மாயமே 256-4 உமையொரு கூருெடும் ஒலிபுனல் தாங்கினர்.285-6 *. கங்கை நீர்சடைமேலே கதமிகக் கதிரிள வனமென் கொங்கையா ளொருபாகம் மருவிய...ஏற்றன் 231-8 கங்கையோர் வார்சடை மேல் அடையப்புடையே கமழும் மங்கையோ டொன்றி கின்றம் மதிதான் சொல்லலாவ தொன்றே 816-10 காரியன் மெல்லோதி கதிமாதை முடிவார் சடையில் வைத்து மலையார் காரி ஒருபால் மகிழும் நம்பர் 834-8 கொடியிடை முனிவுற கனிவருங் குலவு கங்கை யாற்றினர் அரிவையோ டிருப்பிடம் 351-4