பக்கம்:தேவார ஒளிநெறி-சம்பந்தர்-1.pdf/334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73. சமணர் புத்தர்...உபதேசங்கள் 211 ாத்தம்மலி சித்தத்திறை மதியில்லவர் சமணர் புத்தரவர் 15 மதிகேடர் 336 - மதியில்லிகள் 335 மதியிலர் 121. மதியிலாதார் 50 மறைவழக்கம் இலாத மாபாவிகள் 366-3 மாப்தம் அறியாதவர் சாவகர் சாக்கியர் ஏபதம்படகின் றிறுமாங் துழல்வார்கள் 14 மாலும் அறியாத நெறியைக் கூசுதல் செயாத அமணதரொடு - தேரர் 384 மிண்டர் கட்டிய கட்டுரை 138 மிண்டாய் மின்டர் பேசிய பேச்சு மெய்யல்ல 100 முயன் றனபடும் முட்டைகள் 33ல் மூடுதுவராடையினர்...அமனுதர் கேடுபல சொல்லிடுவர் 339 முத்துவராடையினரும் இசுகடுப்பொடியாரும் காத்துவர் பொய்ம்மொழியார்கள் நலமிலரா மதிவைத்தார் மெய்யில் தடுமாற்றத்தார் 268 மெய்யின் மாசினர்...துவராடையர் பொய் 146 மேலே வீடுணரா வெற்றரையர் 305-9 யாது மல்லா உரையே உரைத்து 39 வஞ்சமணர் 386 விகடமதுறு சிறு மொழி 31 விச்சையொன் றிலாச் சமணர் சாக்கியப் பிச்சர் 368-11 விடக்கொருவர் நன்றென விடக்கொருவர் தீதென. 166 விதியிலாதார் வெஞ்சமணர் சாக்கியர் 50 வேதநெறியை அறிகிலார் 311 73. சமணர், புத்தர் முதலியோரது சொல்லைக் கேளேல், அவர் சொல் பயனில்லை ; அவர் திறம் விட்டகலுமின் ...சிவனடியார் அவர் சொல்லைக் கேளார் என்னும் உபதேசங்கள். அமண் குண்டர் ஒதும் ஒத்தை யுணரா தெழுநெஞ்சே 28 அமண் குண்டர்.புறனுரையா தொன்றுங் கொள்ளேல் 39 அமன் கூறல் தேறல் வேண்டா 26 - அமண் சாக்கியர் அல்லாதவர்கூடி ஏசி யிரமிலராய் மொழி செய்தவர் சொல்லைப் பொருளென்னேல்ன் அமணர்கள் சீவரத்தார் வீறிலாத வெஞ்சொற்பல விரும்பன்மி 3 . . . 241