பக்கம்:தேவார ஒளிநெறி-சம்பந்தர்-1.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

: 零厦2 73. சமணர்புத்தர்...உபதேசங்கள் அமணர் சொல் அவத்தமாவதறிதியேல்...விரட்டானஞ் - சேர்தும்ே 286 அமணர் அறிவில் சிறு தேரர் கோலும் மொழிகள் ஒழிய 74 அமணர்...புத்தர் சொற்றமறியாதவர்கள் சொன்ன சொலை - விட்டு 167 அமணருஞ்... சாக்கியரும் இடுமறவுரை தனேயிகழ்பவர் - கருதும் நம் ஈசர் 347 அமளுெடு சாக்கியர் தாஞ்சொல்லும் பேதைமை கேட்டுப் பிணக்குறுவீர் 388 அரைக் கூறையில்லார் கூறுவதாம் குணமல்ல கண்டிர் 5 அறங்காட்டும் சமணரும் சாக்கியரும் அலர்துாற்றுங் திறங் காட்டல் கேளாதே தெளிவுடையீர் அறிவில் சமணுதருரை கேட்டும் அயராதே 18 அறிவி லமண்புத்தர் அறிவு கொள்ளேல் 367 ஆச்சியப் பேய்களோ டமணர் குண்டர் பேச்சிவை நெறி யல்ல 119 ஆதர் சமணரொடும்...துகில் போர்த்துழலும் தேர் உரைக்கு மொழியவை கொள்ளண்மின் 320 ஆரம்பர்தம் உரை கொள்ளன்மின் 10 - உட்குங் தகை (நகை) யார் உரைகளவை கொளவேண்டா 44 உடுக்கை விட்டார்களும்...தேரர்...பரிவொன்றிலார்கள் o சொற்கொள்ளன்மின் 295-9 உடை துறந்தவர்களும் உடைதுவர் உடையரும் படுபழி யுடையவர் பகர்வன விடுமின்நீர் 289 உடை நீத்தோர்கள்...உரைக்குஞ் சொல் பேணுது 98 உடைவிட்டு கின் றுழல்வார் சொன்ன இந்திர ஞாலம் ஒழிந்து இன்புற வேண்டுதிரேல் 105. உடைவிட் டுழல்வார்கள் உரையோடுரை யொவ்வாது 46 உரிந்த கூறை...சிறுகோன்பரும் பெருந்தேரரும் எரிந்த சொன்னவ்வுரை கொள்ளாதே 257 உருவ நீத்தவர் தாமும் உறுதுவர் தருவலாடையினருந் தகவிலர் 301 உருவார் புத்தர் ஒப்பிலாக் கள்ளத்தாரைத் தானுக்கி யுட் - கரங்து வைத்தான் 300 உறி கொள்கையர் சீவரத்தர் உண்டுழல் மிண்டர் சொல்லே . நெறிகளென்ன நினைவுருதே. 58 உறித்தலைச் சுரையொடு குண்டிகை பிடித்துச்சி பறித்தலும் போர்த்தலும் பயனிலை பாவிகாள் 284 உறி தாக்கிய கையினர் சாக்கியர் கட்டுரைக்கும் மொழி கொள்ளலும் 255