பக்கம்:தேவார ஒளிநெறி-சம்பந்தர்-1.pdf/399

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90. திரிபுரம் எரித்தது. 22. திரிபுரத்தை விழித்து எரித்தார் அரணம் அனலாக விழித்தவனே 157-1 பார்த்ததுவும் அரணம் படரெரி மூழ்கவே 212-5 புரங்கள் தியெழ விழித்தனர் 79.4 வாலிய புரத்தில்வர் வேவ விழி செய்த போலிய ஒருத்தர் 170–3 23. திரிபுரத்தை எவ்வளவு பொழுதில், எந்த வேளையில், எவ்வாறு அழித்தனர் என்பது ஒரு நொடியில் வெங்கனேயால் எய்தழித்த 323-6 ஒரு நொடிவரையில்...எரி செய் சதுரர் 327-2 ஒடுங் திரிபுரங்கள் உடனே உலங் தவிய 88-6 புரமூன் றெரித் துகந்தான் 108-8 திரிபுரம் ஒரு நொடியளவினில்... வெந்தழி தர 344-5 திரிபுரம் ஒரு நொடியினில் எரி சென்று கொள்வகை... நின்றவன் 121-6 தொன்னகர மூன்றுடனே வெந்தவியக் கண்டபிரான் 18.1–4 சாமம் போக... நகர் மூன்றும் ஒரு நொடியில் _ எய்தழித்த 323-6 நினைக்கு மளவில்...முப்புரங்கள் எரி செய்த நாதன் 219-6 புரம் இறையின் மாத்திரையில் எரி பூட்டினுன் 308-3 புரம்மூன்று உடன் மாட்டிய சேவகன் 145-6 புரமூன்று உடனே வேவக் கண்டானே 149-6 18 (ஹரஒலி, அரவின் ஒலி 273 புரமூன்றும் எழிற்கனுடி உழுந்துருளும் அளவையின் ஒள்ளெரிகொள 182-3 மதில் மூன்று உடனே எரியாய் விழ 144-7 மதில் மூன்றுடன் வெவ்வழலாக் கின்ை 256-7 மதில் மூன்றும்... எரித்தாராம் இமைப்பளவில் 322-6 மாநகர் மூன்று உடன் மாய்ந்தவிய 183-2 முப்புரம் சென்றுடன் எரிந்ததுவும் 212-6 மும்மதிலும் நொடியளவிற் பொடி செய்த முதல்வன் 181-4 24. திரிபுரம் எரித்த பொழுது ஒலி அரவொலி வில்லொலி யம்பினுெலி யடங்கார் புரமூன்றும் கிரவ வல்லார் 362–2 ஒT )" இருபொருள்படும்.) 25. திரிபுரம் எரித்த பொழுது விடைமேற் கோலம் விடையொன் றேறித் தரியார் புரமெய்தார் 69.4 விண்ட தானவ ரரணம் வெவ்வ ழல் எரி கொள விடை மேல் கொண்ட கோலம துடையார் 225-6 26. பார்வதி சமேதராய் நின்று எரித்தது ان இடமயி லன்ன சாயல் மடமங்கை தன் கை யெதிர் காணிபூண வரையில் கடுமயி லம்பு கோத்து எயில் செற்று கந்து 223-2 உமையாளொடுங் கூட்டமா விண்டவர் தம்மதி லெய்த பின் 256-2