பக்கம்:தேவார ஒளிநெறி-சம்பந்தர்-1.pdf/400

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274 புரமெரித்த பெண்ணுளும் : . பெருமானுர் 322-1 மலைமகள் பா. க மு. ம ரு வி த் தானஞ்சா அரண் மூன்றும் தழலெழச் சரமது துரந்து 231-5 மலையான் மகளொடுடய்ை மதிளெய்த சிலையார் 25-5 மாதொர் பாகமாக மூஎயிற் கெதிர்ங் தொரம்பினுல் எரித்த வில்லி 23:4-6 மான் கொண்ட கையாற் புரமூன் றெரித்த குழகன் 258-1 வாளிசேரடங்கார் மதில் தொலைய நூறிய வம்பின் வேய்த்தேர்ளி (பாகமமர்ந்தவர்) 214-3 27. திரிபுரம் எரித்துத் தேவர்களுக்கும் அடியார்க்கும் அருளியது அண்டர்கள் உய்ந்திட அவுனர் மாய்தரக் கண்டவர் 271-7 அரக்கர் சாய எய்து வானவரைத் தாங்கிய தென்னே கொலாம் 51-3 அழ இாட்டி அடியார்க் கருள் - செய்தர்ன் 84-3 எயில் செற்றுகந்து அமரர்க் க்ளித்த் தலைவன் 223-2 மும்மதிலெய்து வினேபோக கல்கு நம்பான் 99-3 வல்லசுரர் தொன்னகர முன் o காசமது செய்து கல வானவர்களுக் கருள் செய் நம்பன் 335-5 | 29. 90. திரிபுரம் எரித்தது 28. திரிபுரம் எரித்த ஞான்று (அடியார்) மூவர்க் கருளியது அடியிணை சேர்வான் முற்றினும் வாழும் மும்மதில் 37:4-7 அடையார் புரம் வேவ மூவர்க் கருள் செய்த 88.1.10 அறத்தால் உயிர் காவல் அமர்ந்தருளி மறத்தான் மதில் மூன்றுடன் மாண்பழித்த திறம் 155-1 எயில் உக்கு அற முனிந்து தொழுமூவர் மகிழத் தக்க அருள் பக்க முற வைக்க அரனுர் 886-5 பற்றலர்தம் முப்புர மெரித்து அடி பணிந்தவர்கள் மேலேக் குற்றமதொழித்தருளு கொள்கையினன் 339.6 புரத்தார் பொடி படத் தன்னடி பணி மூவர்கட்கு ஒவா வரத்தான் மிக அளித்தான் 11-7 மதில் மூன்றும் ஆராரழலுாட்டி யடியார்க் கருள் செய்தான் 84.H. முப்புரங் தீயெழச் செற்று முன் வர்ங் கொடுப்பவன் 11.8 மூவார் புரங்கள் எரித்த அன்று மூவர்க் கருள் செய்தார் 微山 திரிபுர தகனம் காம தகனத்துக்கு முன் நடந்த நிகழ்ச்சி விண்டவர் தம்மதிலெய்க பின் வேனில் வேள் வெந்தெழக் கண்டவர் 250.2