பக்கம்:தேவார ஒளிநெறி-சம்பந்தர்-1.pdf/405

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92. சிவபிரான் யானேயை உரித்தது. 279 வேழம் உரித்தாராம் 322-6 வேழம துரித்த...இறைவர் 278-4 வேனலர்னே வெருவ வுரி போர்த்து 142-5 (3) கஜ சம்ஹாரமான உடன் நடனம், நடனத்தின் காரணம் (உமை மறுக்கம் நீங்க) கரியுரித் தாடு கங்காளர் 351-6 மத்த்க் களிற்றுரி போர்க்கக் கண்டு மாதுமை பேதுறலும் சித்தத் - தெளிய என்ருடி 358-8 மதவாரண வதனம் பிடித்துரித்து வெளிறு பட விளையாடிய o விகிர்தன் 10-8 (4) யானை வந்த வகை (உமையஞ்ச வந்தது - தலைப்பு 6,7 பார்க்க) அருகுவரி கரி 841-4 எண்டிசையோரஞ்சிடுவகை கார் சேர்வரை யென்னக் கொண்டெழு கோல முகில் போற் பெரிய கரி 97-7 கடிதென வந்த கரி 881-2 மஞ்சு:ற நிமிர்ந்ததோர் வடிவொடும் வந்த கரி 79.4 மஞ்சுற நிமிர்ந்துமை நடுங்க அகலத்தொடு வளாவி அஞ்ச மத வேழ (ம்) 340-6 மலையின் மிசை தனில் முகில் போல் வருவதொரு மதகரி 827-ல் வரைபோல வரும் கானர் ஆனே 313-7 விரைதரு வேழம் 361-7 வெஞ்சின் மருப்பொடு விரைய வந்தடை குஞ்சரம் 274-6 (4A) யானையை உரித்த பெருமை பொருங் திறற் பெருங்கைம்மா உரித்துமை யஞ்சவே...அங்கனே விழித்ததும் பெருமை போலும் 349.9 (5) சிவபிரானது கரியுரி, கரியுரிப்போர்வை, உடை அடர்செவி வேழத்தின் ஈருரி போர்த்து 40-7 அத்தியின் ஈருரிமூடி அழகாக 179-7 அத்தியின் உரிதனே யழகுறப் போர்த்தவன் 286-1 அத்தியின் தோல் போர்த்து 66-6 ஆன்யங் கவ்வுரி போர்த்து 140-8 ஆ&னயின் ஈருரி யுடையார் 230-4 ஆனையின் உரிவை போர்த்த எம் அடிகள் 77-2 ஆனையுரி போர்வை 332-5 - உரவிெங்கரியின் உரிபோர்த்த பரமன் 38-2