பக்கம்:தேவார ஒளிநெறி-சம்பந்தர்-1.pdf/409

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92. சிவபிரான் யானேயை உரித்தது 98.3" உமையஞ்சுதல் பொருட்டால் பிளிறுகுரல் மதவாரண வதனம் பிடித்துரித்து 10-8உமையவள் தன்னே மறுகிட வருமத களிற்றினே மயங்க ஒல்லேயிற் பிடித்தங் குரித்து, அவள் வெருவல் கெடுத்தவர் 75-7 உமையாள் வெருவவ் வெழில் வெண்மருப்பின் வேழம் உரித்த பிரான் 319-6, களிறுரித் துமையும் அஞ்சமிக நோக்கரியராய் 328-6 குரவங்கமழ் கறுமென் குழல் அரிவையவள் வெருவப் பொரு வெங்கரி பட்வென்றதன் உரிவையுட்ல் அணிவோன் 13-1 குவளைபோற் கண்ணி துண்ணென வந்து குறுகிய 189.6 குன்றின் மங்கை வெருவுறப் புழைநெடுங்கைகன் மாவுரித்தது போர்த்துகந்த பொலிவதே 296-4 கொம்பியல் கோதைமுன் அஞ்சக் குஞ்சரத் தும்பிய துரிசெய்த = துங்கர் 276-4 கோணுதுதல் நீள்கயனி கோணில்பிடி மாணிமது நானும் வகையே ஏனுகரி பூணழிய வாணியல் கொள் மாணி 325-2. சாதகவுருவியல் கானிடையுமை வெருவுறவரு போதகவுரியதள் மருவினர் 842-4 கடுங்கும் மலேயான் மகள் அஞ்ச வேமும் உரித்த பெருமான் 253-4 பொருங்திறல் பெருங்கைமா வுரித்துமை யஞ்சவே 349-9 பொருப்பன் மகள்கூச ஆனையுரித்த பெருமான் 253-5 மடவரலஞ்ச மஞ்சுற நிமிர்ந்ததோர் வடிவொடும் வந்த கரி 79.4 மத்தமதக்கரியை மலையான் மகள் அஞ்ச அன்று கையால் மெத்த உரித்த எங்கள் விமலன் 106-2. மலைமகள் கடுங்க வாரணமுரி செய்து போர்த்தார் 41-10 மலைமகள் மறுகிடக் கரியினை யுரிசெய்த 290-5 மலைமகள் மறுகிட மதகரியைக் கொலைமல்க வுரிசெய்த குழகன் 112-3 மலைமகள் வெருவமுன் வெறியுறு மதகரி யதள்பட வுரிசெய்த விறலினர். 344-1 மலையினில் அரிவையை வெருவ வன்தோல் அலைவரு மதகரி . யுரித்தவனே. 261-2. மாவுரித் துமையஞ்சவே யொருங்கு நோக்கி 349-9 வெஞ்சுரந்தனிலுமை வெருவ வந்ததோர் குஞ்சரம் படவுரி போர்த்த கொள்கையே 272-3 . +. வேயடைந்த தோளியஞ்ச வேழம் உரித்த தென்னே 48-5 வேழம் மருவளர் கோதையஞ்ச வுரித்து 101-4 வேனலானே வெருவ வுரிபோர்த்து உமையஞ்சவே 142-5