பக்கம்:தேவார ஒளிநெறி-சம்பந்தர்-1.pdf/459

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100. சிவபிரான் இருவர்க் கரியராய் கின்றது 335 பண்டு கண்டது காணவே மீண்ட 288 பருவரையுற கிமிர்ந்தான் 118 பிறங்கெரியாய் உயர்ந்தாய் 261 பேர்வறியா வகையால் கிமிர்ந்த பெருமான் 361 பொங்கெரியாய் மீண்டார் 323 மயங்க நீண்டவர் 260 மருவா வெருவா அழலாய் நிமிர்ந்தாய் 159 வந்தவர் காணுது சாலுமஞ்சப் பண்ணி நீண்ட - தத்துவ மேய தென்னே 47 வெய்ய ஆரழலாய் கிமிர்கின்ற வெற்றிமை 186 -- (5) இருவர் நடுவில் சிவபிரான் நின்ற உருவின் நிலை; எரியின் வர்ணனை; அவ்வுருவின் பெருமையை இருவரும் உணராமை அங்கமலக்கண் ளுேக்கரும் வண்ணத் தழலானுன் 101 அடிமுடி தானணேயா வுருவுடையவன் 123 அம்பவளத் திரள்போல் ஒளியாய ஆதிபிரான் 107 அல்லரென ஆவரென கின்ற பெம்மான் 252 அல்லரென ஆவரென கின்றும் 18 அழல்மலி தரு சுடருரு 21 அளவிட லொழியவொர் பய முறுவகை தழனிகழ்வதொர் படியுருவது வர 20 அளவில் பெருமையோ டெரியாய் நிமிர்ந்த 70 அற்புதன் அயன் அறியாவகை கின்றவன் 356 அறியா ஒண் தி உருவானுன் 11 அறியாமை யெழுங்ததோ ராாழல் 141 அறியாமை வளர் தி யுருவம் 333 அறியா வண்ணம் அளவில் பெருமையோ டெரியாய் நிமிர்ந்த 70 அறிவரிய செயலாடிய தீயா ருருவாகி யெழுசெல்வன் 12 அறிவரியதொர் அழல்மலிதரு சுடருரு வொடு நிகழ்தர 21 அறிவரியதொர் பரிசினில் எரிதிணிதரு திரளுரு வளர்தர 22 அறிவொளுததோர் வடிவு கொண்டவன் 868-10 அறிவொன வுருவத்தெம் அடிகள் 281 ஆரமுல் போலுருவம் எண்ணலாகா வுள்வினையென் றெள்க வலித்திருவர் கண்ணலாகா கம்பெருமான் 49