பக்கம்:தேவார ஒளிநெறி-சம்பந்தர்-1.pdf/460

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#336 100. சிவபிரான் இருவர்க் கரியராய் கின்றது ஆற்ற லதனுல் மிக அளப்பரிய வண்ணம் எரியாகி 389 இருவர் ஏத்த கின் றுருவம் ஓங்குமே 9.4 இருவர்க் கறிவரிய செயலாடிய தீயாருருவாகி யெழுசெல்வன் 12 இருவர்க் கறிவொண்ணு வடிவாகும் எரி 3 இருவர்க்கு நின்கழல் காட்சி யாரழல் 187 இருவர்க் கெரியாய உருவ மருதர் 95 இருவரும் அறியாமை யெழுந்ததோ ரெரிநடுவே - பருவரையுற கிமிர்ந்தான் 118 இருவருமாய் அளப்பரிய எரியுரு 321 இருவருமாய் அறிவொண்ணு எரியுரு 201 இ(ன்)னதெனக் கருதிட லரியதொ ருருவொடு 121 உயர்ந்தாழ்ங் துறநாடி யுண்மை காணுத் தேவாருங் - - திருவுருவன் 181 உளம்பட்டெழு தழற்றுாணதன் நடுவே ஒரு உருவம் விளம்பட்டருள் செய்தான் 13 ஊற்றமிகு கீழுலகு மேலுலகு மோங்கி யெழுதன்மைத் தோற்றமிக நாளும் அரியான் 389 எரி திணிதரு திரளுரு 22 எரியரா மணிகழல் ஏத்த வொண்ணுவகை யுயர்ந்து 351 ஐயமாய் எண்ணும் வண்ணம் அறியாமை எழுந்ததோ ராரழல் 141 ஒருவகையால் அளம்பட்டறி வொண்ணுவகை யழலாகிய அண்ணல் 13 ஓலமிட்டிட எங்ங்னம் ஒருருக் கொண்டதே 189 கருதருவகை தழல்வடிவுரு வியல்பினுெ டுலகுகள் நிறைதரு கெடியவன் 121. கலந்த நின்னவுரு பன்றியே ஏய இப்புவி மயங்கவே 374 காண்பரிதாய ஒள்ளெரி யுருவர் 380 காண்பரியதோர் கோல மேனியதாகிய குன்றமே 8tit காணலுஞ் சாரலும் ஆகா எரியுருவாகி 40 காயமிக்க தொருபன்றியே கலந்த நின்னவுரு பன்றியே 371 கூடியோர்க்கு...அறியாமை எழுந்ததோ ராரமுல் 141 கூடினர் குறுகாத கொள்கையர் டிேனர் 162 சீலம் அறிவரிதாகி நின்ற செம்மையினுர் 8