பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க.அ தேவார ஒளிநெறி (சுந்தார்) கிளர்புன ற் காவிரி வட்ட வாசிகை கொண்டடி தொழு தேத்து பாண்டிக் கொடுமுடி 48–2 குருவி யோப்பிக் கிளிகடிவார் குழல்மேல் மாலை கொண் டோட்டம் காவங் திரைக் காவிரி 77_3 கூடுமா றுள்ளன கூடியும் கோத்தும். கொய்புனல் என லோ டைவனம் சிதறி, மாடுமா கோங்கமே மருதமே பொருது மலையெனக் குலைகளை மறிக்குமா றுக்தி, ஒடுமா காவிரி 74-2 கொல்லுமால் யானையின் கொம்பொடு வம்பார், கொழுங்கனிச் செழும்பயன் கொண்டுகூட் டெய்திப், புல்கியும் தாழ்ந்தும் போந்து தவஞ்செய்யும், போகரும் யோகரும் புலரிவாய் மூழ்கச், செல்லுமா காவிரி 74–3 திரைக் காவிரி 77-2 தேசமெங்குத் தெளிந்தாடத், தெண்ணிர் அருவி கொணர்ந் தெங்கும், வாசர் கிரைக் காவிரிக் கோட்டம் 77-10 நெருங்கி வண்பொழில் சூழ்ந்தெழில் பெற நின்ற காவிரி 48-7 பருவி விச்சி மலைச்சாசல் பட்டை கொண்டு பகடாடிக்...கிளி கடிவார்...மாலைகொண் டோட்டம் தாவக் கிரைக் காவிரி 77புகழுமா சந்தனக் துண்டமோ டகிலும், பொன்மணி வான்றியும் சன்மலருக்கி, அகழுமா வருங்கரை வளம்படப் பெருகி யாடுவார் பாவங் ாேத் தஞ்சனம் அலம்பிக், திகழுமா காவிரி 74-6 புலங்களை வளம்படப் போக்கறப் பெருகிப், பொன்களே சுமந்தெங்கும் பூசல் செய் தார்ப்ப, இலங்குமா முத்தினே டினமணி யிடறி, இருகரைப் பெருமாம் பீழ்ந்துகொண் டெற்றிக், கலங்குமா காவிரி or 4–9 பொழிந்திழி மும்மதக் களிற்றின மருப்பும், பொன்மலர் வேங்கையின் நன்மலர் உக்தி, இழிக் கிழிந் தருவிகள் கடும்புனல் ஈண்டி, எண்டிசையோர்களும் ஆட்வக் திங்கே, சுழிந்திழி காவிரி 74-5 பொறியுமா சக்தனத் துண்டமோ டகிலும், பொழிக் கிழிக் தருவிகள் புன்புலங் கவாக், கறியுமா மிளகொடு கத்லியும் உர்திக், கடலுற விளைப்பதே கருகித்தன் கைபோய், எறியுமா காவிரி 74-4 மலக்கொ ளருவி பலவாரி மணியு முத்தும் பொன்னுங் கொண், டலைக்கும் திரைக் காவிரிக் கோட்டம் 77-7 மழைக்கண் நல்லார் குடைக்காட, மலையு நிலனும் கொள்ளாமைக், கழைக்கொள் பிரசங் கலங் தெங்கும் கழனி மண்டிக் கையேறி, அழைக்கும் திரைக் காவிரிக் கோட்டம் 77–5