பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

PLIF_ctР தேவார ஒளிநெறி (சுந்தார்) சருமனர் தமர்செக்கில் இடும்போது தடுத்தாட் கொள்வான் 90 தன்னினைவார் வினையாயின. தேய்ந்தழிய அற இலகும் அருளான் 97-2 தன்னை முன்ன நினைக்கத் தருவான் உன்னப்படுவான் ஒற்றியூரே 91–4 கிருவருள்சேர் சேவகா 70–8 துயக்குருவகை தோன்றுவிப்பான 56–2 தொழுவார் தங்கள் துயர் தீர்ப்பாய் 52–3 சங்கட் கருளும் பிரான் 97–8 நம்பினர்க் கருள்செய்யும் அந்தணர் 83–1 பட்டவார்த்தை படகின்ற வார்த்தை வாராமே தவிரப் பணிப்பானை 59–2 பக்தர்களுக் கருள்செய்யும் பரம்பரனே 25–3 பரிந்தவர்க் கருள்செய் பாச்சிலாச்சிராமத் தடிகள் 14-5 பலரையும் ஆட்கொள்வர் பரிந்து 14–4 பார்க்கின்ற உயிர்க்குப் பரிந்தான 59–3. பிழையெலாம் தவிரப் பணிப்பான 59–1 பிழையைப் பொறுப்பான 59–1 பிறந்த உயிர்க்கெல்லாம் அங்கண் நம்பி அருள் 63–2. பீடைதீர அடியாருக் கருளும் பெருமான்.அடிகள் 53-10 போருளாள(ன்)ன்ை 58-9, 96-6 பொய்யே உன்னைப் புகழ்வார் புகழ்ந்தால் அதுவும் பொருளாக் கொள்வானே 41-7 பொன்னுமெய்ப் பொருளும் தருவானை 59–1 போகமும் திருவும் புணர்ப்பானை 59–1 மாமதியும் அரவும் உடன் துயிலும் வடிவே தாமுடையார் 23–1 மாளா நாளருளும் (மழபாடியுள்) மாணிக்கமே 24-6. மேவிய வெங்சர்கத்தில் அழுத்தாமை நமக்கு மெய்ந்நெறியைத் தான் காட்டும் வேதமுதலான 40-10 வந்து நம்மோ டுள்ளளாவி வானநெறி காட்டும் எங்தை 7–9 வரமுன்னம் அருள் செய்வான் 86–5 விரும்பிகின் மலர்ப்பாதமே தினந்தேன் வினைகளும் விண்டன. 48-7 வெய்தாய வினைக்கடலிற் றடுமாறும் உயிர்க்கு, மிக இாங்கி அருள்புரிந்து வீடுபேருக்கம், பெய்தான 38–7 வையகமுற்று மாமழை மறந்து வயலில் நீரிலை மாநிலம் கருகோம், உய்யக் கொள்கமற் றெங்களே என்ன ஒளிகொள் வெண்முகிலாய்ப் பாந்தெங்கும், பெய்யு மாமழைப் பெருவெள்ளம் தவிர்த்துப் பெயர்த்தும் பன்னிரு வேலிகொண் டருளும், செய்கை 55-2