பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82. சிவபிரான் தன்மை, ப்ெருமை, அருள் முதலிய உங்.எ 88. கொள்கை கள்ளமே பேசிக் குற்றமே செயினும் குணமெனக் கொள்ளும் கொள்கை 69-6 குற்றமில் கொள்கையனை 84–9 நற்றமிழ்வல்ல ஞானசம்பந்தன், நாவினுக் கரையன், நாளைப் பாவானும், கற்றசூதன், நற்சாக்கியன், சிலக்கி, கண்ணப்பன் என்றிவர்கள், குற்றம் செய்யினும் குண மெனக் கருதும் கொள்கை கண்டுகின் குாைகழல் அடைந்தேன் 55-4 நிாைவளை மடங்தை கடறுதாங்கிய கொள்கையினனை 64–1 84. கொற்றவர் எம் பராபார் என்று பலர் விரும்பும் கொற்றவர்ை 19–1 85. கோலம் அருள்பெருகு கோலமே 70-8 *கோலம தாயவனை 97-10 86. சித்தி-சித்தர் சித்தா சித்தித் திறங்காட்டும் சிவனே 52–1 செல்லடியே நெருக்கித் திறம்பாது சேர்ந்தவர்க்கே சித்தி(முத்தி) செய்வானை 67–2. 87. சிவ கதி சிவகதியாய் இருந்தானை 19-11 88. 3ξή மேதகு சீர் ஒதியை 84–8 89. சீலம் அமரர் தொழுதேத்தும் சீலம்தான் பெரிதும் உடையானை 61-1 ஆலநஞ்சு கண்டு, அவர் மிக இரிய அமார்கட் கருள்புரிவது கருதி விடந்தனை உண்டு கண்டத்தே வைத்த பித்த! 虑 செய்த சீலம் கண்டுகின் திருவடி அடைந்தேன் 55-5 தேனை ஆடிய கொன்றையினய் உன் சிலமும் குணமும் சிந்தியாதே நானும் இத்தனை வேண்டுவ தடியேன் 54-6 == தலைப்பு 176-4 பார்க்க.