பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உடுச தேவார ஒளிநேறி (சுந்தார்) மேலே விதியே 41-5 வருமதியாய் விதிவருவான் 82–1 விதி முதலே 70-7 வெள்ளாற்று விதியை 38–4 194. விருத்தர் விருத்தர் ஆனிர் 6–8 195. விருப்பு இலாதவர் பேணுய் 41-6 ஞான விளக்கொளி 84-9 இாண்டா விளக்கின் நற்சோதி 52–3 பொய்யா நா அகனற் புகழ்வார்கள் மனத்தினுள்ளே, - மெய்யே நின்றெரியும் விளக்கே ஒத்த தேவர்.பிரான் 23-9 197, வினை தீர்ப்பர் அடைவார் வினைகள் அறுப்பான் 91-6 அடைவார் வினை சீர்க்கும் புரிவுடையார் 11உலகில் உள்ளார் வினைகள் சீர்ப்பான் 91-8 எண்ணி யிருந்து கிடந்து நடந்தும் அண்ணல் என நினைவார் வினை தீர்ப்பார் 11-2 எற்றும் வினைகள் தீர்ப்பார் {} 1-9 ஒல்ல வல்வினைகள் கெடுப்பான 56-8 தன்னினைவார் வினையாயின தேய்க் கழிய அற விலகும் - அருளான் 97-2 தொழலுந் தொல்வினை சீர்க்கின்ற சோதி 12.9 பண்டாழ் வினைகள் பல தீர்க்கும் பரமா 52-7 பண்ட்ை வல்வினைகள் கெடுப்பானை 56.9 பண்டை வினைகள் பறிய நின்ற அண்ட முதல்வன் 94-2 பணிவார் வினைகெடுக்கும் வேதனை 63-8 பத்தராய்ப் பாவிப்பார் பாவமும் வினையும் போகவிட்டானை 90-7 பக்தித்த வல்வினைப் பற்றறப் பிறவிப் படுகடற் பரப்புத் தவிர்ப்பான 67-7 பந்தித்த வினைப்பற் றறுப்பானை 61-8 பாவி நாடொறும் பாடுவார் வினை பற்றறுக்கும் பைஞ்ஞ்லியீர் 86-6 பறியா வினைகள் அவை சீர்க்கும் பாமா * 52-4