பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடக உ தேவார ஒளிநெறி (சுந்தார்) (2) பாறு வெண்டலை கையில் ஏந்தி 36-5 டைதலை கலனென 72-8 வண்டலை கொண்டுண்பலி 85-8 வெண்டலையோடு கொண்டு...பலி 36-1 வெண்பற் றலை கலன 49-9 பிரம கபாலம் அன்றயன் சிரம்அரிந்து அதிற் பலிகொண்டு அமரருக் கருள் வெளிப்படுத்தானை 62-7 தாமரையோன் தலைகலனக் காமர்முன் பாடி, உண்பலி கொண் டுழல்பாமன் 16-11 பிரமன் தலையிற் பலிகொள்...வானவனே 28-2 15. பலிதேர்தலும் அடியாரும் அக்தி கிரிந்து அடியாரும் நீரும் அகந்தொறும் சந்திகள் பலிக்குச் செல்வது தக்கதே 48-8 ஆடி அசைந்து அடியாரும் நீரும் அகந்தொறும் பாடிப் படைத்த பொருள் எலாம் உமையாளுக்கோ 43–5 ஒறுவாய்த் தலையிற் பலி கொள்ளக் கண்டால் அடியார் உருகாரே 41.6 கதுவாய்த் தலையிற் பலி கொள்ளக் கண்டால் அடியார் கவலா ரே 41-1 காதல்செய்து களித்துப் பிதற்றிக் கடிமா மலரிட் டுனை எத்தி ஆதல் செய்யும் அடியார் இருக்க ஐயங் கொள்வ கழகிதே 41.9 தொண்டர்கள் பாட...உழிதர்வீர்...பலிக்குச் செல்வது பான்மையே 43-8 பலிக்கென்று உச்சம்போதா ஊரூர் திரியக் கண்டால் அடியார் உருகாமே 4:1-2 16. பலிதேரும் வேளை அந்தி கிரிந்தடியாரும் நீரும் அகந்தொறும் சக்திகள் தோறும் பலிக்குச் செல்வது தக்கதே 48-8. இடுபிச்சைக்கு "எச்சுச்சம் போது. உழிதருவீர் 46-6 பகலெலாம் போய்ப் பலிதிரிந்து 5-4 பலிக்கென் றுச்சம் போதா ஊரூர் திரிய 41-2 17. பலிவேண்டித் திரிதல் அந்தி கிரிந்து...பலிக்குச் செல்வது தக்கதே 43-8 இடுபிச்சைக்கு...உழிதருவீர் 46-6

  • எச்சு உச்சம்போது - முற்றின உச்சி வ்ேளை.