பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/369

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூடு.அ தேவார ஒளிதெறி (சுந்தார்) ■ ---- o H Ho: ■ Ff T 輯 華 எற்றுக் கடிகேள் என்கண் கொண்டீர் நீரே பழிபட்டீர், மற்றைக் கண்கான் தாரா தொழிந்தால் வாழ்ந்து போதீரே 95–2 என்றும் முட்டாப் பாடும் அடியார் சங்கண் காணுது, குன்றின் முட்டிக் குழியில் விழுந்தால் வாழ்ந்து போதீரே 95 : எரிக் கனகக் கமல மலரன்ன சேவடி, ஊரித் தனையும் திரிந்தக்கா லவை நோங் கொலோ 43-2 எடுலா மலர்க் கொன்றை குடுதிர், என்பெலாமணிங் தென்செய்வீர், காடுதும்பதி, ஒடு கையது, காதல் செய்பவர் பெறுவதென் 86–7 எறன்றி ஏறுவ தில்லையோ எம்பிரானுக்கே 4 || 2 ஒருதோல் புடைசூழ்ச் தார்த்திட்டதும் பாம்பு, கைக்கொண்டதும் பாம்பு, அடிக்ேள் உமக்காட்செய அஞ்சுதுமே 2–1 ஒற்றியூரென்ற ஊனத்திலைதுதானே, "அற்றப்பட ஆளுர தென் றகன்ருயோ, எற்ருல் தனியே இருந்தாய் எம்பிார்னே 32-8 ஒற்றியூாேல் உம்மதன்று 5-4) கச்சி மூதார்க் காமக் கோட்டம் உண்டாக, நீர்போய் ஊரிடும் பிச்சை கொள்வ தென்னே ஒனகாங் தன் தளியளியே fi (i கங்கை யாளேல் வாய் திறவாள், கணபதியேல் வயிறுதாரி, அங்கை வேலோன் குமரன் பிள்ளை, தேவியார் கோற் றட்டி யாளார், உங்களுக் காட் செய்ய மாட்டோம் ஒண காந்தன் தளியுளிர்ே -2 கடிகாய்க் கடற் காற்றுவக் கெற்றக் கரைமேல், குடிதான் அயலே இருந்தாற் குற்றமாமோ...கோடிக் குழர்ே.உமக்கார் துணையாக இருந்தீரே 32-1 கடிப்பதும் ஏறுமென் றஞ்சுவன், கிருக்கைகளால் பிடிப்பது பாம்பன்றி யில்லையோ எம்பிரானுக்கே 44-1 கரியினுளியல்ல தில்லையோ எம்பிரானுக்கே 44-s} காடேல் மிகவாலிது காரிகை அஞ்சக், கூடிப் பொந்தில் ஆங்தைகள் கூகை குழற, வேடித் தொண்டர் சாலவும் சீயர் சழக்கர், சோடிக் குழகா இடம் கோயில் கொண்டர்ப்ே 32-1 காதல் செய்து களித்துப் பிதற்றிக் கடிமா மலரிட் டுனே எத்தி ஆதல் செய்யும் அடியார் இருக்க ஐயங்கொள்வ கழகிதே 41-4) குரவ குரறிய குழலினுர் வளை கொள்வதே தொழிலாகி நீர், இரவும் இம்மனை யறி கிரே யிங்கே நடந்து போகவும் வல்லிர்ே 3{j-(; கடசி அடியார் இருந்தாலும் குணமொன்றில்லீர்குறிப்பில்லீர் 77–1() கூடி ஆடியார் இருந்தாலும் குணமொன்றில்லீர் குறிப்பில்லிர், ஊடி யிருந்தும் உணர்கிலேன் உம்மைத் தொண்ட்ன் உளானேன் 17-11 கடடிக் கூடித் தொண்டர் தங்கள் கொண்ட பாணி குறை படாமே, ஆடிப் பாடி...அன்புடையவர்க் கின்ப்ம் ஒரீர் f) To

  • அற்றம் வருத்தம் : அச்சம்.