பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/370

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140. சுந்தார் அசதி ஆடல் கூடுக கே.டிருய் மலமங்கையை நினையாய் கங்கை ஆயிரமுகம் உடையாளைச், குடிய்ை என்று சொல்லிய புக்கால் ஆத் னேனுக்கும் சொல்லலுமாமே 54-8 கறையும் சோறும் தந்தாள் கில்லீர், ஆளாளிய வேகிற் றீர் உமக்காட்செய அஞ்சுதுமே 2-9 கையொர் பாம்பு, அரிையார்த்தோர் பாம்பு, கழுத்தொர் பாம்பு, அவை பின்பு:தாழ், மெய்யெலாம் பொடிக்கொண்டு பூசுகிர், வேதம் ஒதுதிர் தேமும், பையவே fவிடங்காக கின்று பைஞ்ஞீலியேன் என் மீர் அடிகள் நீர், ஐயமேற்கும் இதென் கொலோ சொலும் ஆானிய விடங்காே 36-10 சொல்லச் சில்லைவெள், எறன்றி ஏறுவதில்லையோ எம்பிரானுக்கே44-2 சர்தம் பலவும் பாடும் அடிய்ார் சங்கண் காணுது, வந்தெம் பெருமான் முறையோ என்ருல் வாழ்ந்து போேேர 95-5 சரிக்கும் பலிக்குத் தலை அங்கை எந்தித் தையலார் பெய்யக் கொள்வது தக்க தன்முல் 9-3 சுடலைப் பொடி கீறன் றிச் சாந்தம் மற்றில்லையோ எம்பிரானுக்கே 44-2 சுடலையில் பேயோ டாடலைத் தவிருநீர் ஒருபித்தரோ எம்பிரானிரே86-8 செட்டி சின்காகலி யூர்கள் தோறும் அற்ம்செய, அட்டுமின் சில்பலிக்கென் றகங்கடை நிற்பதே 43-9 செத்த்வர் தந்தலையிற் பலிகொள்வதே செல்வமாகில் h ...நாமிவர்க் காட்படோமே 18-7 செத்தார்தம் எலும்பணித்து சேவேறித் திரிவீர், செல்வத்தை மறைத்து வைத் கீர் எனக்கொரு நாள் இயங்கீர் 46-1 செந்தமிழ்த் திறம் வல்லிாே! செங்கணரவம் முன்கையி லாடவே, வங்து நிற்கும் இதென்கொலோ, பலிமாற்ற மாட்டோம் இடகிலோம் 36-4" சென்றி விடைச் செடிநாய் குாைக்கச் செடிச்சிகள் மன்றிலிடைப் பலிதோப் போவது வாழ்க்கையே 43-7 சொல்லுவ தென்னுனை நான் தொண்டை வாயுமை கங்கையை புல்கி யிடத்தில் வைத்தாய்க் கொரு பூசல் செய்தா ருளாே 20-4 (தன்மை இப்படி என்ற) அறிந்தோமேல் நாமிவர்க் கர்ட்படோமே 18 தனத்தா லின்றித் தாந்தாம் மெலிந்து தங்கண் காணுது , மனத்தால் வாடி அடியார் இருக்கால் வாழ்ந்து போதீரே 95-6 திண்னென என் உடல் விருத்தி திாரீாேலாகில், திருமேனி வருந்தவே வளைக்கின்றேன் நாளைக், கண்ணறையன் கொடும்பாடன் என்றுரைக்க வேண்டா 46-9

  • கண்ணிழந்த துக்க நிலையிலும் அசதி ஆடல் இது. t விடங்காக - சிருங்கார விலாசமாக - விடங்குபடக் குறிபல பாடி’ 11 ஆம் கிருமுறை - - திருஅர்தாகி 58.