பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/413

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

)தேவார ஒளிநெறி (சுந்தார் سال 04تي 47. திருவாவடுதுறையைத் தரிசித்து (ஒரு) கண் இலாது வேதனைப்படுதலையும், நோயால் உடம்பு வேதனைப் படுதலையும் கூறித் துதித்தார் உடம்பில் அடுநோயால் மயங்கினேன் 70-4 உறவிலேன் உனையன்றி மற்றடியேன் ஒருபிழை பொறுத்தால் இழிவுண்டே 70.6 என அஞ்சலென் ಳ್ಗು ஆரெனக்குறவு அமரர்கள் ஏறே 70 لسا கண்ணிலேன் உடம்பில் அடுநோயால் கருத்தழிந்து உனக்கே பொறையானேன். 70-2 48. திருத்துருத்தியில் வினை-பிணி-நோய் நீங்கப்பெற்றது அம்மைநோய் இம்மையே ஆசறுத்தானே 74-8; அருவினை புள்ளன ஆசறுத்தானை 74.4 இழித்தநோய் இம்மையே ஒழிக்க வல்லான 74-ti என்?ன நான் மறக்குமா றெம்பெருமான என் உடம்பு அடும்பிணி இடர்கெடுத்தானே !!-1 உலகறி பழவினையற ஒழித்தானே 74-7 உற்றநோய் இற்றையேயுற வொழிக்கான 74-5 தொடர்க் தடும் கடும்பிணித் தொடர்வறுத்தானே 74-3 பழவினை யுள்ளன பற்றறுத்தான 71-2 மேலேகோய் இம்ை மயே விடுவித்தானை 74-4) 49 ஆளுர்ப் பரவையுண் மண்டளியில் மற்றைக் கண்ணையும் தரும்படி வேண்டுதல் கண்டுகொண்டார் ஐவர் காக்கிலும், நாவாயால் உன்னையே நல்லன. சொல்லுவேற்(கு), ஆவா"என் பரவையுண் மண்டளி அம்மானே 96.1 கண்தனைக் கொண்டிட்டுக் காட்டாயே-பரவையுண் மண்டளி அம்மானே :(.7 காமா துன்னேயே கல்லன சொல் ஆவார், போமாறென் புண்ணியா ..இடுகாடு அட தி ந்து ஆடுவாய்க்கு ஆமாறென் பாவையுண் மண்டளி அம்மானே () : கெஞ்சோ நின்னையே யுள்கி நினைவாரை, அஞ்சேலென் பாவையுண் மண்டளி அம்மானே 9i-5 நோக்குவே னுன்னேயே நல்லன நோக்காமைக், காக்கின்ருர் கண்டு கொண்டார் ஐவர் காக்கிலும் வாக்கென்னும் மாலைகொண் டுன்னையென் மனத் தார்க்கின்றேன் பரவையண் மண்டளி யம்மானே {}{}-4, _ _ - - -

قت=

  • என் - என்பாயாக ஆவா என்று அபயம் கூறுக.