பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/438

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 சுந்தரரும் அடியார்களும் де Р-37 ர்ரியால் உரை கொள்வர்ோ 33-6 பாய்யின் மெய்யுரைத் காள்வரோ 33-6 மலைப்பாவையோர் கூடlதாங்கிய குழகரோ 33-1 மானைமேவிய கண்ணினுள் மலமங்கை கங்கையை அஞ்சவோர் ஆனையீருரி போர்ப்பரோ 88.4 மிக அறவரோ 33–3, 6 மிகச் செய்யரோ 33-4 வர்த சாயினை அறிவரோ 33-6 விடையேறரோ 33-7 விடையேறு வேதமுதல்வரோ 33.5 விளங்கும் பிறை...தாங்கிய சடையரோ 33–1 வீணைதான் அவர் கருவியோ 33-5 வெய்ய பாம்பரை ஆர்ப்பசோ 33-7 வெள்ளை நீற்றரோ 33-4 2. அடியார் பொருட்டு இறைவனிடம் முறையீடும் விண்ணப்பமும் அருகற் பிணிகின் அடியார்மேல அகல அருளாயே 47–5 அருத்தித் தன்னை அடைந்தார் வினைகள் அகல அருளாயே 47-8 அருத்தியுடைய அடியார் தங்கள் அல்லல் சொன்னக்கால் வருக்கி வைத்த மறுமை பணித்தால் வாழ்ந்து போதியே 95. 1, ஆளாயிருக்கும் அடியார் தங்கள் அல்லல் சொன்னக்கால் வாளாங் கிருப்பீர் திருவாரூரீர் வாழ்ந்து போேேர 95-1 இருக்து நின்றுங் கிடந்து மும்மை இகழா தேத்துவோம் வருங்கி வந்து முமக்கொன் ஜாைத்தால் வாழ்த்து போதியே 95-10 இழியாக் குலத்திற் பிறந்தோம் உம்மை இகழா கேத்துவோம் பழிதான் ஆவ சறியீர் அடிகேள் பாடும் பத்திரோம் வழிதான் காணு தலமக் திருந்தால் வாழ்ந்து போதிாே 95-8 உமக்காட் பட்டிே ார்க்கு மாயங் காட்டிப், பிறவி காட்டி, மறவா மனம் காட்டிக், காயங் காட்டிக் கண்ணிர் கொண்டால் வாழ்ந்து போதிரே 95.7 எந்தம் அடிகள் இதுவே யாமா றுமக்காட் பட்டோர்க்கு 95.5 ஏயெம் பெருமான் இதுவே யாமா துமக்காட் பட்டோர்க்கு 95-7 கங்குற் புறங்காட் டாடி அடியார் கவலை களையாயே 47–2 கன்றுமுட்டி யுண்ணச் சுரந்த காலி யவைபோல, என்று முட்டாப் பாடும் அடியார் தங்கண் கானது, குன்றின் முட்டிக் குழியில் விழுந்தால் வாழ்ந்து போதிர்ே - { காலை எழுந்து தொழுவார் தங்கள் கவலை களைவாய் கறைக்கண்டா 4 சக்தம் பலவும் பாடும் அடியார் தங்கண் கானது, வந்தெம் பெருமான் முறையோ என்ருல் வாழ்ந்து போதீரே 95-5