பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/445

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அாl_ா தேவார ஒக்ளிநெறி (சுந்தார்) சொய்யேனைப் பொருட்படுத்துச் சங்கிலியோ டெனப்புணர்த்த தத்துவனை 51-11 மான்கிகழும் சங்கிலியைத் தந்துவரு பயன்களெசல்லாம், தோன்ற அருள் செய்தளித்தாய்-என்றுரைக்க 89-10 சங்கிலியார் வர்ணனை கண்-மானை நோக்கி, மான் திகழும் சங்கிலி 54-6, 89-10 தோள்-மென்கோள் 45–4. முலை-தடமுலை 45–4. மொழி-பண்மயத்த மொழி(ப் பாவை) சங்கிலி 46-11 152. சுந்தரரும் பார்வதியும் எய்ந்தவன் எய்ந்தவன் எம்பிராட்டியைப் பாகமே 45-3 கணபதியேல் வயிறுதாரி, அங்கை வேலோன் குமரன்பிள்ளை, தேவியார் கோல்தட்டி யாளார் 5-2 பாடுவன் பாடுவன் பார்ப்பதி கன்னடி பற்றிகான், தேடுவன் தேடுவன் திண்ணெனப் பற்றிச் செறிதா, ஆடுவன் ஆடுவன் 45-2 மலையரையன் பொற்பாவை சிறுவனையும் தேறேன் *46-9 வீண்பேசி மடவார்கை வெள்வளைகள் கொண்டால், வெற்பாையன் மடப்பாவை பொறுக்ருமோ சொல்லீர் 46-8 153. சுந்தரரும் முருகவேளும் அங்கை வேலோன் குமான் பிள்ளை 5–2 குறவர்ை தம்மகள் தம்மகனர் மணவாட்டி 18-6 தாருகனைப் பொருது பொன்றுவித்த பொருள் 16-9 மலையமையன் பொற்பாவை சிறுவனையும் தேறேன் 46.9 154. சுந்தரரும் யோகமும் உற்றனன் உற்றவர் தம்மை ஒழிந்துள்ளத் துன் பொருள் பற்றினன் ப்ற்றினன் 45-10 தேடுவன் கேடுவன் செம்மலர்ப் பாதங்கள் சாடொறும். நாடுவன் நாடுவன் நாபிக்கு மேலேயோர் நால்விால், மாடுவன் மாடுவன் வன்கை பிடித்து மகிழ்ந்துளே ஆடுவன் ஆடுவன் ஆமாத்தார் எம் அடிகளே 45-9