பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/483

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

АР ФгТр தேவா ஒளிநெறி (சுந்தார்) பாளை யொண் கமுகம் புடைசூழ் கிருப்பனையூர் 87-4 மண்டப மாடமாளிகை கோபுரத்தின்மேல் *திரங்கல்வன் முகவன் புசுப்பாய் கிருப்பனையூர் 87-7 மண்னெலாம் முழவம் அதிர்தா மாடமாளிகை கோபுரத்தின்மேல் பண்ணியாழ் மு.ாலும் பழனக் கிருப்பனையூர் 87-8; மரங்கள் மேல் மயிலால...திாங்கல்வன் முகவன்புகப் பாய்திருப் பனையூர் 87-7 மாடமாளிகை கோபுரத்தொடு மண்டபம் வளரும் வளர்பொழில் பாடல் வண்டறையும் பழனக் திருப்பனையூர் 87-1 மாதவர் வளரும் வளர்பொழில்...திருப்பனையூர் 87–10 வளர் பொழில்...திருப்பனை யூர் 87-10 வளர் பொழில் பாடல் வண்ட்றையும் பழனத் திருப்பனையூர் 87-1 வாளை பாய மலங்கிளங் கயல் வரிவரால் உ களும் கழனிப், பாளையொண் கமுகம் புடைசூழ் திருப்பனையூர் 87-4 72. பாச்சிலாச்சிராமம் (1 4) tஅருமையாம் புகழார்க் கருள்செயும் பாச்சிலாச் சிராமம் 14-11 அன்னமாம் பொய்கை சூழ்தரு பாச்சி லாச்சிராம(ம்) 14–2 'குடப் பாச்சில் உறை கோக் குளிர் வானே 15-6 பையா வல்குற் பாவையாாடும் பாச்சிலாச் சி ராமம் 14-7 பொன்விளை கழனிப் புள்ளினம் சிலம்புமாம் பொய்கைப் பாச்சிலாச் சிாாமம் 14–4 78. பாண்டிக் கொடுமுடி (48) கற்றவர் தொழு கேத்தஞ் சீர்க்கறை யூரிற் பாண்டிக் கொடுமுடி 48-1 கறையூரிற் பாண்டிக் கொடுமுடி 48 கறையூரிற் பாண்டிக் கொடுமுடி பேணிய பெருமானை 48–10 காவிரிக் கோட்டிடைக் கொம்பின் மேற் குயில் கூவ மாமயில் ஆடு பாண்டிக் கொடுமுடி 48-8 காவிரிப் பாடு தண்புனல் வங் கிழி ...பாண்டிக் கொ முெடி 48-6 காவிரிப் பாவு கண்புனல் வந்திழி...பாண்டிக் கொடுமுடி 48–3 காவிரி யதன் வாய்க்கரை...பாண்டிக் கொடுமுடி 48-4 காவிரி வட்ட வாசிகை கொண்டடி தொழு கேத்து பாண்டிக் - கொடுமுடி 48–2 * கிமங்கல்வன் முகவன் - குரங்கு. * 1 அருமையாம் புகழார் - ஞானசம்பந்தர்; ! இத் தலத்திற் கொல்லி மழவனுடைய பெண்ணின் 'முயலகன்' என்னும் நோயை இறைவன் அருளால் மழவன் டினம் குளிரச் சம்பந்தர் தீர்த்த திருவிளையாடலின் குறிப்பு இது.