பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/492

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

161. தலங்கள் ச.அக 91. வாஞ்சியம் (76) அலி பாய்கரு கழனியலர்கரு குவளையங் கண்னர் _ குருவி யாய்கிளி சேர்ப்பக் குருகினம் இரிதரு கிடங்கில் பருவரால் குதிகொள்ளும் பைம்பொழில் வாஞ்சிய(ம்) 76-7 பாய்க ளார்.தரு கழனி யளிதாக் களிதரு வண்டு, உளங்க ளார்களிப் பாடல் உம்பரில் ஒலித்திடுங் காட்சி, குளங்கள் ஆல் நிழற் கீழ்கற். குயில்பயில் வாஞ்சியம் 76–8 _மவிலா மனத்தார்கள் காண்டகு வாஞ்சியத் தடிகள் 76–2 சைகை நெய்தலங் கழனி கமழ்புகழ் வாஞ்சிய(ம்) 76-5 சள்ளே வெள்ளையங் குருகு தானது வாமெனக் கருதி, வள்ளே வெண்மலரஞ்சி மறுகியோர் வாளை யின் வாயில், தள்ளு தெள்ளுர்ேப் பொய்கைத் துறைமல்கு வாஞ்சிய(ம்) 76-4 "செந்நெலங் கலங்கழனித் திகழ்திரு வாஞ்சிய(ம்) 76-10 நிகழ் கிரு வாஞ்சியம் 76 விருந்து மாடங்கள் கீடு திகழ்திரு வாஞ்சிய(ம்) 7(5–6 | நிருவளுர் பணிந்தேத்தும் திகழ்சிரு வாஞ்சியத் துறையும் ஒருவனர் அடியாரை ஊழ்வினை ஈலிய ஒட்டாரே 76–1 |கிருவாஞ்சியத் தடிகள் மறுவிலாத வெண்ணிறு பூசுதல் மன்னும் ஒன்றுடைத்தே 76–2 ர்ேத்தமாம் மலர்ப்பொய்கைத் திகழ்கிரு வாஞ்சிய(ம்) 76–8 தெள்ளுநீர்ப் பொய்கீைத் துறை மல்கு வாஞ்சிய(ம்) 76–4 தொறுவி லானிள வேறு துண்ணென இடிகுரல் வெருவிச், செறுவில் வாளைகள் ஒடச், செங்சயல் பங்கயத் தொதங்கக் கறுவிலா மனத்தார்கள் காண்டகு வாஞ்சிய(ம்) 76-2 வாஞ்சியத் தடிகள் விளங்கு தாமசைப் பாதம் நினைப்பவர் | வினை கலிவிலரே 76–8 வாஞ்சியத் துறையும் மருந்தனர் (ஒருவனர்) அடியாரை வல்வினை நலிய ஒட்டாரே 76-6, 1 வாழையின் கனி தானும் மதுவிம்மு வருக்கையின் சுளையும், கூழைவானாம் தம்மிற் கூறிது சிறிதெனக் குழறித், தாழை வாழையங் தண்டாற் செருச்செய்து சருக்கு வாஞ்சிய(ம்) 76.9

  • செங்கெல் அங்கு அலங்கு கழனி , அலங்குதல் - அசைதல்.

t திருவனர் - திருவன்-திருவுக்கு உரியவர் - கிருமால். கிருமால் பூசித்துத் தம்மைவிட்டுப் பிரிந்துபோன லக்ஷ்மியை அடையப்பெற்ற தலம். அவள் கிருமாலை வாஞ்சித்த தலம்.-கிருவாஞ்சியம். ; சிவன் கிருநீறு (ஒன்று) வீடுபேற்றை அருளும். தே. ஒ.-11-81