பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/528

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. 17. 18. 19. 20. 21. 22, 188. தேவாரம் ஒதுவதால் வரும் பயன் வன்முெண்டன் சொன்ன செஞ்சொற் றமிழ்மாலைகள் புத்தும் வல்லார் சிவலோகத் திருப்பது கிண்ணமன்றே சிவனடி கூடுவர், கண்ணுவர் சிவனெடு கூடுவர் ஆரூான் உரைக்க...தமிழ் பத்தும் வல்லார் வினைபோய்ப் பாரும் விசும்பும் தொழப் பரமன்னடி கூடுவரே ஊான் ஒளி திகழ் மாலை உள்ளத்தால் உகந்தேத்த வல்லார்கள், ஈரைப்பு மூப்பொடு கடலையும் இன்றி நாதன் சேவடி கண்ணுவர் தாமே ஊான்சொல் பொய்யொன்று மின்றிப் புலம்புவார் பொற்கழல் சேர்வரே ஊமன் பாடிய பாடல் பத்திவை வல்லவர் அறவளுர் அடிசென்று சேர்வகற் கியாதும் ஐயுற வில்லையே வன்முெண்டன் சுற்றமிழ் பாதம் ஒதவல்ல்ார் பரளுேடு கூடுவரே வன்ருெண்டன் வாய்மொழி பாடல்பத் துன்னி இன்னிசை பாடுவார் உமைகேள்வன் சேவடி சேர்வாே சிவனது பாதம் பணிவார் உள்ான் பாடல்வல்லார் பாதம் பணிவாரே சிவனுக்கு அன்பர் ஆவார் ஆரூரன் அடிமைகேட் வெப்பார் ஆரூரில் அம்மானுக் கன்பராவாரே சிவனே கணுகுவர் - ஊரன் அஞ்சிச், செஞ்சொலால் நயந்த பாடல் சிந்தியா எத்த வல்லார், நஞ்சுலாம் கண்டத் தெங்கள் சாதனை நணுகுவாரே சிவைெடு கூடுவர் வீழிகொண்டீர்...அடியேற்கும் அருளுகென்று காவலூரன் -ாற்றமிழ் பாகம் ஒதவல்லார் ப்ரகுே கூடுவரே தடுமாற்றம் இலர் ஊான் பிதற்றிவை தத்துவ ஞானிகள் ஆயிஞர் தடுமாற்றிலார் நம்பிழான் சொன்ன, சந்தம்மிகு தண்டமிழ் மால்கள் கொண்டடி வீழ வல்லார் தடுமாற்றில்ரே தவநெறி பெறுவர் ஊான் உரைத்தன வல்லார் மெய்யே பெறுவார்கள் தவநெறி தானே 42-10 19-11 60-10 45-11 34-11 88.10 36-11 7–11 39-11 8-10 88–10 43-11 4-10 13–11