பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒப்புமைப் பகுதி IV சடு 44-7 பேரும் ஓரரயிரம் என்பரால் எம்பிரானுக்கே (18-8, 56-11 பார்கக.) ஆயிரம் திருநாமம் பாடி நாம் தெள்ளேனம் கொட்டாமோ திருவாசகம் 11-1 ஆயிரம் பேருகங்தானும் ஆரூர் அமர்ந்த அம்மானே : பேராயிரம் பாவி வானேர் எத்தும் பெம்மானை -அப்பர் 4-4-8, 6-54-8 ஆயிரம் பேர்மிக உடையான் சம்பந்தர் 2-94-5 44-9 காடியாடு கழுக்கள் கழுக்களாய பிரட்டர் -திருவிசைப்பா 4-8 கடுக்கள் கின் கழுக்கள் -சம்பந்தர் 8-53-10 காடிதொடு சமண் -சம்பந்தர் 2-71.10 புளித் தட்டையர் -சம்பந்தர் 1-106-10 , கரிய மனச் சமண் கள்ளமார் மனத்துக் கலதிகள் -சம்பந்தர் 8-122-10 44-10 காய்சின மால்விடை காய் சினத்த விடை -சம்பந்தர் 3-46-6 சினமால் விடை -திருவாச. 34-3 45 ஆய்ந்தவன் ஆய்ந்தவன் பாதம் பணிவார்தம் பல்பிறவி ஆய்ந்தாய்க் தறுப்பாய் -அப்பர் 4-96-2 45-9 நாடுவன் நாபிக்குமேலே ஓர் நால்விரல், மாடுவன் வன்கை பிடித்து மகிழ்ந்துளே, ஆடுவன் ஆமாத்து ரெம் அடிகட்கே கடலித்த நாபிக்கு நால்விால் மேலே...கருத வல்லார்கள் சடலத் தலைவனைத் தாமறிந்தாரே -திருமந்திரம் 616 46-1 செத்தார்தம் எலும் பணிந்து சேவேறித் திரிiர் செத்தார் எலும்பணிவான் 80–1 46-2 காம்பினுெடு நேத்திரங்கள் பணித்தருள வேண்டும் பொற்சுரிகை சாம்பு கனவளை ' -பெரியாழ்வார் 1-8-8 "I