பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/670

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

245. வழி பட்டுப் பேறு பெற்ருேர் சுடுக (2) ஈற்றமிழ் வல்ல ஞானசம்பந்தன் நாவினுக் காையன் நாளைப் போவானும், கற்ற குதன்கற் சாக்கியன் சிலக்கி கண்ணப்பன் கணம்புல்லன் என்றிவர்கள், குற்றம் செய்யினும் குணமெனக் கருதும் கொள்கைகண்ேடு சின் குாைகழல் அடைத்தேன் 55-4 1. அக்கினி இயங்கு சீ (வளி) அர்ச்சித்தார் 55–6. 2. அகத்தியர் சங்கி மூன்றிலும் தாபாம் நிறுத்திச் சகளி செய்திறைஞ் சகத் தியர் தமக்குச், சிந்துமாமணி யணிதிருப் பொதியில் சேர்வு நல்கிய செல்வம்கண் டடைந்தேன் {55-5 3. அடியார்-தொண்டர்-பக்தர் அண்டகபாலம் சென்னி அடிமேல் அலரிட்டு கல்ல தொண்டங் கடிபாவித் தொழுதேத்தி நின்று ஆடும் இடம் மண்ணிப் படிக்கரைய்ே 22.2 அந்தமில்லா அடியார்தம் மனத்தே உறவந்து நாளும் வணங்கி 81ஆணையாம் அடியார்கள் தொழப்படும் ஆதியை 12-11 'இண்டைகொண்டன் பிடைய்ருத கொண்டர் பாவும் சோற்.அத்துறையே {}M-2 துன்னியிருபால் அடியார் தொழுதேத்த $9.5 தொண்டிரைத்து வணங்கித் தொழில்பூண் டடியார் பாவும்...திருநாகேச்சாத்தானே '99-10 பத்தர் சித்தம் பரிவினியானை 62-3 பத்தர் சித்தர் பலாேத்தும் பாமன் 52, 1() பார்கிலவு (மறையோரும்) பத்தர்களும் பணிசெய்ய 89.7 4. . அந்தணர்-வேதியர்-மறையோர் அங்கநான் மறையால் நிறைகின்ற அந்தணுளர் அடியது போற்றும் கங்கள் கோனை 463.5 அரிய நான்மறை அந்தணர் ஒவாது அடிபணித்து அறிதற் கரியான்ை {57-9 பண்புடை நான்மறையோர் பயின்றேத்திப் பல்கால் வணங்கும், நண்புடை கன்னிலத்துப் பெருங் கோயில் கயந்தவனே $38-6 பார்கிலவு மறையோரும் பக்தர்களும் பணிசெய்ய 89–7 புண்ணிய நான்மறையோர் முறையால் அடிபோற்றிசைப்ப, நண்ணிய கன்னிலத்துப் பெருங்கோயில் கயதேவனே 98.1 மறையோர் (வரனவரும்) தொழுதேத்தி வணங்கள்ன்ந் - | இறைவன் 27–2