பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/690

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254. வினுக்கள் சடைகள் தாழக் காணமிட்டுத் தன்மைபேசி இல் பலிக்கு, விடையதேறித் திரிவதென்னே தையலாள் உலகுய்யவைத்த...கச்சி மூஅார்க் காமக் கோட்டம் உண்டாக நீர்போய், ஊரிடும் பிச்சை கொள்வதென்னே மனைகள் தோறும் தலை கை ஏந்தி விடங்க மாகித் திரிவதென்னே 19. பாடும் புலவர்க்கு அருளுதல் பாடும் புலவர்க் கருளும் பொருளென் 20. பிறப்பு பிறப்பின் பயனென் 21. பிறை சூடியது பிறங்கும் சடைமேற் பிறை குடிற் றென்னே 22. புரம் எரித்தது வரியா கானதாக மாமேரு வில்லதாக, அரியன முப்புரங்கள் அவை ஆாழல் ஊட்டல் என்னே 23. ..., புலித்தோல் அலைக்கும் புலித்தோல் கொண் டசைத்த தென்னே ள்ே புலியும்...அலற...பிளந்திருரி போர்த்த தென்னே 24. மறைநூல் உரை உரைத்தது அாைவிரி கோவணத்தோ டா வார்த்தொரு நான்மறை அால், உரைபெருக வுரைத்தன் றுகந்தருள் செய்ததென்னே 25. முருகன்பூண்டி வாசம் . முருகன்பூண்டி மாநகர்வாய் எத்துக்கிங்கிருந்தீர் எம்பிாானிரே 26. யானையைச் செற்றது மங்கை அஞ்சி வெருவ வேழம் செற்றதென்னே 27. விடை வாகனம் புகாேறுகந் தேறல் புரிந்த தென்னே விடை ஏறுவதென் மதயானை நிற்க 28. விண்ணில் கிற்பது வானகாடர் மருவி ஏத்த விண்ணுளிராய் சிற்பதென்னே 29. வீடு வீடின் பயனென் 99.8 4–1 99-6 99.5 4-2 4-5 6-4 4-5