பக்கம்:தைப்பாவாய்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 வ.கோ. சண்முகம் வெள்ளையன் அகன்றும், விலங்குகள் அறுந்தும் நமக்குக் கிடைத்த 'நாட்டாட்சி 'ஒன்றே 'விடுதலை' ஆகுமா..? வேறொன்றும் இல்லையா...? பொருளா தாரத்தின் புதிய வடிவமே இன்றைய பாரத இலட்சியப் பசியாம்! இரவல் மூளையும், யாசக நிதியும் பொருளா தாரத்தைப் புடைக்கச் செய்யினும் இரவல் இரவலே! யாசகம் இழிவே! சுதேச உணர்வு, 'சுதந்திரப் பிரக்ஞை' 'ஜனகண மன'த்தில் 'ஜெய்ஹிந்த்' அளவில் உதட்டோர சுலோகமாய் ஒலித்தால் போதுமா...?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தைப்பாவாய்.pdf/27&oldid=1499277" இலிருந்து மீள்விக்கப்பட்டது