பக்கம்:தொடுவானம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 சொல்வாயோ கல்யாணி ஜம்பை

           எடுப்பு

எப்போது வருவாரென் றிப்போது சொல்வாயோ ? என்னின்பப் பசுங்கிளியே !

        மேல் எடுப்பு 

தப்பாய் நீ உரைத்தாலும் தமிழானுல் பொறுப்பேன்கன்! தத்தையே! எனதுள்ளம் தித்திக்க ஒருவார்த்தை

          அமைதி

மழையின்றிப் பயிரில்லை! மணியின்றி விழியில்லை ! மனமின்றிச் செயலும் இல்லை! உழவின்றி வளமில்லை ! உப்பின்றிச் சுவையில்லை ! உயிரின்றி உடலில்லை! உறவின்றி வாழ்வில்லை!

             27
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொடுவானம்.pdf/29&oldid=1318625" இலிருந்து மீள்விக்கப்பட்டது