பக்கம்:தொடுவானம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாரீர் ! மஞ்ஞரி ஆதி

           எடுப்பு 

ஆடுங் கொடியினைப் பாரிர்!- வானுயர்ந்து ஆடுங் கொடியினைப் பாரீர்!

         மேல் எடுப்பு

வாடுந் திராவிடர் வாழ்வை வளமாக்க மாத்தமிழ்ப் பண்பினை வீரத்தை இங்குக் காக்க

           அமைதி

வடமலை சாவகம் சிங்களம் பர்மா, வாளேந்தி திராவிடன் தோள்வலி நட்டான் கடமை மறந்தான் வடவர்கீழ்ப் பட்டான் கருத்தூட்டி அன்னவன் இருட்டோட்ட வானில் ஆரியம் ஏற்றனர் தமிழைக்கை விட்டனர் அல்லல் பலவும் பட்டு செல்வ நிலைகெட்டனர் நேரிய நல்வாழ்வாம் திராவிடப் பண்பை நினைவூட்டி நீலவான் தனில்தாவிப் பறந்திங்கே

             33
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொடுவானம்.pdf/35&oldid=1320261" இலிருந்து மீள்விக்கப்பட்டது