இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
வேற்றுமை காட்டுதோ? தேவகாந்தாரி ஆதி
எடுப்பு
வேற்றுமை ஏதுக்கடா? - நமக்குள்
மேல் எடுப்பு
துாற்றிப் பழித்திடுவார் தொலை நாட்டில் உள்ளவர் தோன்றிய முறை ஒன்றே ஊன்றி நினைத்துப்பார்.
அமைதி
மரமென்ன கொடி என்ன செடிஎன்ன மலரென்ன வயலென்ன புள்ளென்ன வேற்றுமை காட்டுதோ காற்றென்ன கடலென்ன காரென்ன கதிரென்ன வேற்றுமை காட்டுதோ-விரிமனப் பண்பு கொள்!
50