21. திருவலிதாபம் 23?
உடையார் பெரியார் என உள்கும் உலகோரே' என்று அறிவித்துள்ளனர்.
இப்பதிகத்தில் உபதேச முறையில் அமைந்த் பாடல்கள் இரண்டு. அவையே,
- ஐயன் நொய்யன் அணியன் பிணி இல்லவர் என்றும்
(தொழுதேத்தச் செய்யன்வெய்ய படைஏந்த வல்லான்திருமா
(தொடுறைகோவில் வையம்வந்து பணியப்பிணிதீர்த் துயர்கின்ற வலிதாயம் உய்யும்வண்ணம் நினைமின்நினைந்தால் வினைதீரும்
(நலம்ஆமே'
- ஆசிஆர மொழியார் அமண் சாக்கியர் அல்லாதவர்கூடி
ஏசிஈரம் இலராய்மொழி செய்தவர்சொல்லைப்
(பொருள் என்னேல் வாசிதீர அடியார்க்கருள் செய்துவளர்ந்தான் வலிதாயம் பேசும்ஆர்வம் உடையார் அடியார் எனப்பேனும்
(அடியாரே' என்பன,
'உள்நிறைந்த பெருமான்கழல் ஏத்தநம் உண் மைக் கதிஆமோ என்பதும் உபதேச மொழியே.
ஐயன் - அழகான தலைவன். நொய்யன் - நுட்ப மானவன், அணியன் - நெருக்கமானவன், செய்யன் . செந்நிறத்தவன். வெய்ய - கொடிய- படை - ஆயுதம், திருமாது அழகிய உமையம்மை. உறை வாழும். வையம் - உலக மக்கள். உய்யும் வண்ணம் - ஈடேறும்படி ஆசி- ஆசீர்வாதம், ஈரம் . அன்பு வாசி - வேற்றுமை. பேணும் - போற்றும்,