248 தொண்டைநாட்டுப் பாடல்பெற்ற சிவதலங்கள்
இப்பதிகத்தில் உபதேச முறையில் அமைந்த பாடல் ஒன்று உண்டு. அது,
- பரக்கி குர்படு வெண்தலை யில்பலி
விரக்கி குன் உறை வேற்காட்டுச் அரக்கன் ஆண்மை அடரப்பட் டான் இறை நெருக்கி குனே நினைமீனே’’. w
என்பது. -
திருஞான சம்பந்தர், தம் தமிழைச் செந்தமிழ் என்றும், அத் தமிழால் இறைவரைப் பாட நல்ல குணங்கள் உண்டாகும் என்றும் குறிப்பிட்டுள்ளனர். இப் பதிகத்தில் சமண பெளத்தர்களைப் பற்றிய குறிப்பு இல்லை. -
'ஆடல் நாகம் அசைத்தள வில்லதோர்
வேடம் கொண்டவன் வேற்காடு பாடி யும்பணிந் தார் இவ் உலகினில் சேடர் ஆகிய செல்வரே",
-முதல் திருமுறை
இத்தலத்து முருகன்மீது பாடிய திரும்புகழ் இரண்டு. அவற்றுள் ஒன்று,
பரக்கினர் - அலைந்து திரிந்தவர்கள் (பிரம விஷ்ணுக் கள்). படு - இறந்த வெண்தலை . மண்டை ஒடு. பலி. பிச்சை. விரக்கிளுன் - சாமர்த்திய முடையவன். அரக்கன் . இராவணன். ஆண்மை . செருக்கு, வீரம், அடர் அழிதல். இறை - சிறிது. ஆடல் படம் எடுத்து ஆடும். அசைத்து . இடுப்பில் கச்சாகக் கட்டி. சேடர் பெருமையுடையவர்.